எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி ஒன்றியத்திற்கு கோணங்கிநாயக்கனஹள்ளி உட்பட்ட அருகில் உள்ள மாரவாடி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முகாமில் சரவணன்-வட்டாட்சியர், தனிவட்டாட்சியர் கோப்பெரும்தேவி, வட்ட வழங்கல் அலுவலர் – ஜெயலட்சுமி, வருவாய் அலுவலர் எம்.பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் நாரயணசாமி, முகாமில் 62 மனுக்கள் பெறப்பட்டு இந்நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் குடும்ப அட்டைகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், அதில் OAP 9- மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. பிற்பட்ட மனுக்கள் 4 பெற்று உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் சுகாதரத்துறை கலந்து பொது மக்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


