முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

வாசுதேவநல்லூர் ளு.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும்; மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்;ரிக்கல் பிரிவு மாணவர்களுக்கு கோயம்புத்தூரை சேர்ந்த பெனிக்சுலா இன்ஜினியர்ஸ் கம்பெனியின் மனிதவள துறை அலுவலர்கள் அகஸ்டின் வளாகத்தேர்வை நடத்தினார் இத்தேர்வில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்;ரிக்கல் பிரிவு மாணவர்கள் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அன்றைய தினமே மாலையில் பணிநியமன ஆனை வழங்கப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார் முதல்வர் இராமநாதன் முன்னிலை வகித்தார் பணிநியமன ஆணையை கம்பெனியின் மனிதவள துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள்;. வளாகத்தேர்விற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர்; முருகன் செய்திருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்