எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் காவலர் அணிவகுப்பு மைதானத்தில் போக்குவரத்துத்துறையின் சார்பாக பள்ளி வாகனங்களை ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் துவக்கிவைத்து, பார்வையிட்டு தெரிவிக்கையில் உயர்நீதிமன்ற ஆணையின்படியும், போக்குவரத்து ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்ளையும் தரஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து கொள்ளும் விதமாக இன்று(26.04.2017) கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு இன்று தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள காவல்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் மூலம் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இப்பணிணை மேற்கொண்டு வருகின்றனர்.
852 பள்ளி வாகனங்கள்
இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் இவ்வாய்வில் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, அவசரக்கால வழி மற்றும் இருக்கை வசதிகள் ஆகியவை முக்கியமாக சோதனையிடப்படுகிறது. கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று(27.04.2017) 441 பள்ளி வாகனங்களும், நாளை(28.04.2017) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த வாகனம் திருப்பி அனுப்பப்படும். உரிய பழுதுகளை சரிசெய்து இக்குழுவில் காண்பித்த பின்னரே பள்ளியில் வாகனத்தை ஏற்க அனுமதிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும். மேலும், ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் விபத்துக்களை முற்றிலுமாக தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளப்படும். என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் இ.கா.ப வட்டார போக்குவரத்து அலுவலர் உதயக்குமார், பால்ராஜ், குமாரவேல், பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Nov 2025சென்னை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
26 Nov 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்.
-
ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
26 Nov 2025ஈரோடு, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
தேசிய பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
26 Nov 2025சேலம் : தேசிய பால் நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை: ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
26 Nov 2025ஈரோடு, விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் இன்று இணைகிறார்..? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
26 Nov 2025சென்னை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
-
தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Nov 2025சென்னை, மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
26 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
26 Nov 2025சென்னை, இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


