எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்று நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத்துக்கான பட்ஜெட்கள் சுருங்கி வருவது, மருத்துவச் செலவுகளை மீளப்பெறும் நடவடிக்கைகள் குறைந்து வருவது போன்றவை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த தரமான மருத்துவத் தொழில்நுட்பத்தை அளிப்பதற்கான முதலீடுகளைச் செய்வதில் கடினமாக இருக்கிறது. நல்ல திறமையான மருத்துவப் பணியாளர்கள் கிடைப்பது, பல இடங்களில் மற்றொரு சவாலாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு விடை காண்பதற்காக சீமென்ஸ் நிறுவனத்தின் சொமாடோம் கோ. நவ்-32 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் கருவியை மதுரையில் உள்ள கேஜிஎஸ் அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன்ஸ் நிறுவனம் பொருத்த முடிவு செய்துள்ளது. உலகிலேயே இதுபோன்ற கருவியை பொருத்தவுள்ள மூன்று மருத்துவ நிறுவனங்களில் கேஜிஎஸ். நிறுவனமும் ஒன்றாகும்.
சொமாடோம் கோ. நவ் கருவியை கையடக்கக் கணினி வழியாகவே இயக்க முடியும். இதனை இயக்குபவர்கள் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே இயக்க முடியும். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தரம் வாய்ந்த நடவடிக்கைகளைக் கொண்டு இந்த கருவியை வடிவமைக்கப்பட்டுள்ளதால், சில உள்ளீடுகளைக் கொண்டே கருவியை இயக்க முடியும். குறைந்த அளவிலான பயிற்சியைப் பெற்று இருக்கக் கூடிய குறிப்பாக அவசர நேரத்தில் இரவு நேர பணியில் உள்ளவராலும் கருவியை இயக்க முடியும். மிகவும் தரமான ஸ்கேன் புகைப்படங்கள் இந்தக் கருவி மூலமாகக் கிடைக்கும் என்ற உறுதியை நிச்சயமாக அளிக்கலாம். மேலும், இந்தக் கருவி மூலம் தவறுதலாக ஸ்கேன் எடுத்து மீண்டும் எடுப்பது, நோயாளிகள் தேவையில்லாமல் காத்திருப்பது போன்றவை அறவே தவிர்க்கப்படும். விபத்தில் சிக்கியிருப்பவர்கள், எலும்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் போன்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
இந்த நவீன கருவியை மொபைல் கையடக்கக் கணினி வழியாக கட்டுப்படுத்த முடியும். ஸ்கேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர், சி.டி. ஸ்கேன் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் ஓடியாடி சென்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கேன் தயாராகும் வரை மருத்துவப் பணியாளர் நோயாளிகளின் அருகிலேயே இருக்க முடியும். இது நோயாளிகள் குறிப்பாக குழந்தைகளுக்கு நம் அருகில் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரு நிம்மதியைத் தரும். தனிமையைக் கண்டு அஞ்சும் நோயாளிகளுக்கு இந்த ஸ்கேன் கருவி பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுழலும் வேகமானது 0.8 விநாடிகள் என்பதால் விரைவான அதேசமயம் மிகவும் உயர்தரமான ஸ்கேன் படங்களை எடுக்க முடியும். மேலும், நோயாளிகளும் எந்தவித இடையூறுமின்றி வசதியாக இருப்பர், என்று சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் விவேக் கனாடே தெரிவித்தார்.
கேஜிஎஸ் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஜி.ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஒவ்வொரு நோயாளிக்கும் தங்களது உடல்நிலை பற்றி மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளவும், அதுதொடர்பாக சிகிச்சை பெறவும் உரிமை உள்ளது. சுகாதாரச் சேவையை அளிப்பவர் என்ற முறையில் நோயாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் விருப்பம் கொண்டிருக்கிறோம். சொமாடோம் கோ. நவ் ஸ்கேன் கருவியானது எங்களது மையத்தின் தேவையை உண்மையிலேயே பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக நோயாளிகள் அதிக நேரம் காத்திருப்பது போன்ற விஷயங்களுக்கு தீர்வைத் தருவதாக அமைந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.