முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானையில் மத்திய அரசை கண்டித்து கண்டண பொதுக்கூட்டம்

வியாழக்கிழமை, 25 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

திருவாடானை -     திருவாடானையில் அ.தி.மு.க சார்பில்  கழக துணைப் பொதுச் செயளாலர் தினகரன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த மத்திய அரசை கண்டித்து கண்டண பொதுக்கூட்டம் நடைபெற்றுது.
           திருவாடானையில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக துணை பொது செய்ளாலர் தினகரன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து முனாள் மாவட்ட செயளாலர் மாவட கவுன்சிலர் ஆணிமுத்து தலைமையில், எம்.கி.ஆர். மனற மாவட்ட துணை தலைஅவர் சுப்பு வரவேற்புரையில் கண்டண பொதுக் கூட்டம் நடைபெற்றது. கண்டண் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக நடிகர் குண்டு கல்யானம், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த கண்டண பொது கூட்டத்தில் பேசிய குண்டு கல்யாணம் யாரோ ஒரு குற்றவாளி சொன்னான் என்பதற்காக இந்த கைது நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்று பேசினார். நாஞ்சில் சம்பத் பேசுகையில்  மத்ட்ஜிய அரசு வேண்டுமென்றே பொய்வழகு ஜோடனை செய்து தினகரனை கைது செய்துள்ளது இது கண்டணத்திற்குறியது என்றும். டி.டி.வி த்னகரன் இரட்டை இஅலை சின்னத்தை பெறுவதற்கு பணத்தை கொடுத்தார் என்றால் அந்த பணத்தை பெற தயாராக இருந்த அதிகாரி யார் அவரை ஏஅன் மத்திய அரசு கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த கண்டண பொது கூட்டத்தில் திருவாடானை ஒன்றிய அம்மா பேரவை செயளாலர் ராஜன், இளைஞர் இளம்பெண்கள் பாசரை ஒன்றிய செயளாலர் வழக்கறிஞர் ராம்குமார் தமிழ் நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் முஸ்தபமற்றும் பலர் கலந்து கொண்டார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்