எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையின் சார்பில் “வேதியியல் தொழில் நுட்பத்தின் முதன்மை பகுதிகள் - 2017” என்ற தலைப்பிலான மூன்று நாட்கள் சர்வதேச கருத்தரங்கின் துவக்கவிழா பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில், இந்த கருத்தரங்கமானது தேசியத் தரநிர்ணயக் குழுவின் யூ அந்தஸ்து பெற்றபின் நடத்தப்படும் முதல் பன்னாட்டுகருத்தரங்கமாகும். இதில் போலந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்சு, உள்ளிட்ட நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் அறிவியல் பேருரை ஆற்ற உள்ளனர். ஆராய்ச்சி மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்து அறிவியல் சார்ந்த அறிவினை மேம்படுத்த இக்கருத்தரங்கம் ஒரு அரியவாய்ப்பாக அமையும்.
21-ம் நூற்றாண்டின் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்பட்டாலும், நீர் மற்றும் காற்று ஆகியவைகளின் தரம் சற்றே குறைந்து வருகிறது. இதனை சமன் செய்யும் பொருட்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் கையாளப்பட வேண்டும். இதன் மூலம் மனித வாழ்க்கைத் தரம் மற்றும் நலம் ஆகியவை மேம்படும்.
போலந்து நாட்டின் பேராசிரியர் ஜெர்சிரேடாகி, தமது தொடக்க உரையில்,அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியர்களின் பங்கை வெகுவாகப் பாராட்டினார். மின் வேதியியல், பெரு மூலக்கூறு வேதியியல் மற்றும் பசுமை வேதியியல் ஆகிய தொழில் நுட்பங்களின் மூலம் புதிய உத்திகளைகையாள முடியும் என்றார். புதிய தொழில்நுட்பத்தில் நேர்மின் துகள்களை (யnழைளெ) அங்கீகரிப்பது சவாலான அறிவியல் ஆய்வாகும் என்று எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் ஆய்வுகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும மிகவும் முக்கியம் என்றுகுறிப்பிட்டார். அன்றாட வாழ்க்கையில் வேதியியல் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதுடன், அத்தியாவசியமாகிவிட்டது என்று குறிப்பிட்டார். எனவே, மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழிலக வேதியியல் துறைத் தலைவர் பேரா.பரிதிமால் கலைஞன், இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் பற்றி விளக்கினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் இந்த மூன்றுநாள் கருத்தரங்கில் “நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவளர்ச்சி” குறித்து பல்வேறு தலைப்புகளில் உரைநிகழ்த்த உள்ளனர்.
210 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தர் அவர்கள் வெளியிட போலந்து நாட்டு பேரா. ஜெர்சிரேடாகிமுதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இக்கருத்தரங்கின் துவக்கவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் கே. குருநாதன் வாழ்த்துரை வழங்கினார். ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா. ஜெ. ஜெயகாந்தன், தொழிலக வேதியியல் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் பி. மணிசங்கர், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தொழிலக வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் எச். குருமல்லே~; பிரபு நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 1 day 18 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 5 days 17 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 1 day ago |
-
வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
01 Jun 2023சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு
01 Jun 2023ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-06-2023.
01 Jun 2023 -
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவி: அமெரிக்கா
01 Jun 2023வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெறுக்கடி தரும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்ப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jun 2023சென்னை, மககளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை
-
வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்
01 Jun 2023பியோங்கியாங், ஏ.ஐ.
-
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் புதுச்சேரி ஆளுநர்
01 Jun 2023புதுச்சேரி: இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடும் கோ
-
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு : மத்திய அரசு அறிவிப்பு
01 Jun 2023இம்பால், பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இருவேறு இனக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள
-
கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து
01 Jun 2023வாஷிங்டன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரி
-
இறக்குமதி கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
01 Jun 2023சென்னை, இறக்குமதி கார் விவகாரத்தில் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
-
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகள் மீட்பு
01 Jun 2023பனைக்குளம், மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டனர்.
-
எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
01 Jun 2023வாஷிங்டன்:எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது.
-
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்
01 Jun 2023சென்னை, டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வ
-
கர்நாடகாவில் பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்
01 Jun 2023புதுடெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
01 Jun 2023வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துடன் வெறுப்போ, கோபமோ ஏதும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம்
01 Jun 2023பெங்களூரு, மேகதாது அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில து
-
நடப்பு ஆண்டில் 262 லட்சம் டன் கோதுமை கொள்முதல் மத்திய அரசு தகவல்
01 Jun 2023புதுடெல்லி: நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் த
-
பயோமெட்ரிக் முறையில் இனி நெல் கொள்முதல்: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது
01 Jun 2023சென்னை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே இனி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல்
-
இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில்: நரேந்திர மோடி - புஷ்ப பிரசண்டா கொடியசைத்து துவக்கி வைத்தனர்
01 Jun 2023புதுடெல்லி: இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ: அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது
01 Jun 2023சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சேலம் பட்டாசுக் கிடங்கில் திடீர் தீ விபத்து: 3 பேர் பலி
01 Jun 2023சேலம், சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பேச்சு
01 Jun 2023சென்னை, தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார்.
-
ஊழியர்களின் உதவி இல்லாமல் விமானங்களை நிறுத்த சென்னை விமான நிலையத்தில் நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள்
01 Jun 2023சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக
-
நஷ்டத்தில் இயங்குகிறதா ஆவின் பால் நிறுவனம்..?அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
01 Jun 2023கன்னியாகுமரி: தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.
-
2019 -ம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் அம்பதி ராயுடுவை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு கோலி, ரவி சாஸ்திரி மீது கும்ப்ளே குற்றச்சாட்டு
01 Jun 2023பெங்களூரு: அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத