எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெய்ஜிங், லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து எதுவும் தெரியாது என்று சீன நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் லடாக் பகுதியில் பங்கோங் என்ற ஏரி உள்ளது இந்த ஏரியின் கரை பகுதியில் சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி நுழைந்தனர். அதை இந்திய ராணுவத்தினர் பார்த்து தடுத்து நிறுத்தி சீன ராணுவ வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். பதிலுக்கு இந்திய வீரர்கள் சேர்ந்து சீன வீரர்கள் மீது கற்களை வீசினர். இதில் இருதரப்பிலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவா சன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் பங்கோங் ஏரி கரை பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி எங்கள் நாட்டு ராணுவம் நுழைந்தது குறித்து தெரியாது என்றார். எல்லைப்பகுதியில் அமைதி காக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்திய எல்லையையொட்டிய பகுதியில் அமைதி காப்பதில் எங்கள் நாட்டு ராணுவம் உறுதியாக உள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் எங்கள் ராணுவம் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் கட்டுப்பாடுடன் இருக்கும்படி இந்திய ராணுவத்தையும் கேட்டுக்கொண்டுள்ளோம். இருநாட்டு மரபுகளையும் கடைப்பிடிக்கும்படி கூறியுள்ளோம். இந்த மாதிரியான ஊடுருவல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் எங்கள் ராணுவம் எல்லையை பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளிடையே எல்லைப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்டு சிறப்பு குழுவினர்களும் இதுவரை 19 முறை சந்தித்து பேசியுள்ளனர் என்று ஹூவா மேலும் கூறியுள்ளனர்.
டோக்லம் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஹூவா, எங்கள் பகுதியை இந்திய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அதனால் முதலில் இந்திய ராணுவம் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இருந்தபோதிலும் டோக்லம் மோதலுக்கு தீர்வுகாண தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று சீனா தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 hours 4 min ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 4 days 34 min ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 hours ago |
-
உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
28 Nov 2023டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
பழனியில் ரோப் கார் இயங்காது
28 Nov 2023பழனி : பழனி மலைக் கோயிலில் இன்று (நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 29-11-2023.
29 Nov 2023 -
2024-ஐ.பி.எல். தொடர்: சென்னை அணியில் பும்ரா..?
28 Nov 2023மும்பை : மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு
28 Nov 2023சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலி: மதுரையில் போலீசார் விசாரணை
28 Nov 2023மதுரை : மதுரையில் நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐ.பி.எல். போட்டி குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை....
28 Nov 2023ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத
-
வங்கதேசம் 310 ரன்கள் சேர்ப்பு
28 Nov 2023நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Nov 2023புதுடெல்லி : உத்தரகாண்ட் மீட்புப் பணியின் வெற்றி உணர்ச்சி வசப்பட வைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உத்தராகண்ட்டில் தொழிலாளர்கள் மீட்பு: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
28 Nov 2023உத்தராகண்ட் : உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
29 Nov 2023கீவ், உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
முடி உதிர்தல் பிரச்சினையால் சோகத்தில் வடகொரிய மக்கள்
29 Nov 2023பியாங்கியாங், முடி உதிர்தல் பிரச்சினை வட கொரியாவில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
-
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் : ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது
29 Nov 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 47,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜினாமா
29 Nov 2023லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜேஷ் அகர்வால், அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் லெய்செஸ்டர் நகரத்தில் கவனம் செலுத்துவதற்காக அந்தப் பதவிய
-
அனுமதி வாங்கியே பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது : ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
29 Nov 2023சென்னை : பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
நடிகர் ராஜ்குமாரின் திருமணம்
29 Nov 2023நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தி
-
டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
29 Nov 2023சென்னை : சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு டிசம்பர் 2, 3-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை - புனே சென்ற ரயிலில் 40 பயணிகளுக்கு உடல்நல குறைவு: உணவு ஒவ்வாமை காரணமா? அதிகாரிகள் விசாரணை
29 Nov 2023மும்பை, சென்னையில் இருந்து புனே சென்ற ரயிலில் உணவு ஒவ்வாமை காரணமாக 40 பயணிகளுக்கு நள்ளிரவில் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
-
5 மாநில சட்டசபை தேர்தல்: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 1,452 பேர்
29 Nov 2023புதுடெல்லி : ஐந்து மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
29 Nov 2023உத்தரகாசி, உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்ற
-
தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்
29 Nov 2023'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ந
-
சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
29 Nov 2023புதுடில்லி : சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
29 Nov 2023திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
டெங்கு பரவல்: தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
29 Nov 2023சேலம் : டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.
-
குடியுரிமை திருத்த சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
29 Nov 2023தர்மதாலா : 'குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ), என்பது நாட்டின் சட்டம்; அதை யாராலும் தடுக்க முடியாது, நிச்சயம் செயல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.