முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்கள் கோபம்: சங்ககாரா சமாதானம்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, முதலாவது ஒரு நாள் போட்டியையும் வென்றது. போட்டிக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், அந்நாட்டு வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்’ என்று கத்தினர். அவர்கள் சென்ற பேரூந்தை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, ‘நாங்கள் வெற்றிபெற்றால் எங்களோடு சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். தோற்றால் எதிர்க்கிறீர்கள். உங்கள் அன்பும் ஆதரவும்தான் நம் கிரிக்கெட் அணிக்கு எப்போதும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து