எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
51 லீக் போட்டிகள்...
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்றைய போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
பந்து வீச முடிவு...
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய சாஹா ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4வது ஓவரில் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டினை சிராஜ் கைப்பற்றினார். தொடர்ந்து, சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தனது விக்கெட்டினை கிரீனின் பந்தில் இழந்து வெளியேறினார்.
ரஷித்கான் அவுட்...
15 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில், தனது விக்கெட்டினை யாஷ் தயால் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி இழந்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திவேதியா 21 பந்தில் 35 ரன்கள் சேர்த்து, யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்திருந்தது.
147 ரன்களுக்கு...
20வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதில் பெங்களூரு அணி ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியது. குஜராத் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் எடுத்திருந்தார். எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
கேப்டன் டூப்ளசி...
இலக்கை விரட்டி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது ஆர்சிபி. அந்த அணியின் கேப்டன் டூப்ளசி, 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வில் ஜேக்ஸ், பட்டிதார், மேக்ஸ்வெல், கிரீன் ஆகியோர் பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கோலி, 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி இலக்கை வெற்றிகரமாக கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
4 வெற்றிகளுடன்...
இக்கட்டான அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 13.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் எடுத்தார். ஸ்வப்னில் 15 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறியுள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் மொத்தமாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
புள்ளி பட்டியலில் முன்னேற்றம்
குஜராத்திற்க எதிரான வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு கிடுகிடுவென முன்னேறி 7-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் 4 தோல்விகளுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் லேசாக ஒட்டிக் கொண்டுள்ளது. மற்ற அணிகளின் முடிவைப்பொறுத்தே பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 18 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 days ago |
-
தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
24 May 2024புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
24 May 2024போர்ட் மோர்ஸ்பை, தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2024.
24 May 2024 -
தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது
24 May 2024சியோல், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை 26-ம் தேதி நடக்கிறது.
-
தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி
24 May 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க.
-
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு
24 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
-
முல்லை பெரியாறில் புதிய அணை: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
24 May 2024சென்னை, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து
-
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2024சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்
-
நாம் தமிழரை விட பா.ஜ., அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன்: ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
24 May 2024சென்னை, ‘பா.ஜ.க. தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பா.ஜ.க.
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
24 May 2024ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
-
இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்: பிரதமர் மோடிக்கு பாலஸ்தீன அரசு கடிதம்
24 May 2024காசா, இந்திய முன்னாள் ராணுவ வீரரின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட
-
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது: எலான்மஸ்க் கணிப்பு
24 May 2024வாஷிங்டன், ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
24 May 2024சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
6-ம் கட்ட தேர்தல்:58 பார்லி. தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
24 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று
-
தானே ரசாயன ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
24 May 2024தானே, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண
-
வங்கதேச எம்.பி. கொலை வழக்கு: பெண் ஒருவரிடம் விசாரணை
24 May 2024டாக்கா, வங்கதேச எம்பி அன்வருல் அஸீம் அனார் கொலை வழக்கில், அந்நாட்டு பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
கோவையில் சோகம்: பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாப பலி
24 May 2024கோவை, கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு
24 May 2024சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்
-
வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
24 May 2024சென்னை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து
24 May 2024ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி.
-
கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
24 May 2024சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக புகார்: சென்னையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கைது
24 May 2024சென்னை, காவலாளியை தாக்கி பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.
-
கேரள அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருப்பூர் விவசாயிகள் நாளை முற்றுகை போராட்ட அறிவிப்பு
24 May 2024திருப்பூர், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 26-ம் தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவத
-
பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
24 May 2024சென்னை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஓமன் நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 6 புதிய விமான நிலையங்கள்
24 May 2024மஸ்கட், ஓமனில் 2028-29-ம் ஆண்டில் மேலும் 6 புதிய விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.