எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒருவர் தம் சுற்றத்தவரிடமும், மற்றவரிடமும் மாறாத நம்பிக்கை வைத்திருப்பதே மாறாமனமுடைய பண்பாகும். குடும்பம், சுற்றம், நண்பர்கள், வேலையில் அமர்த்துவோர், அலுவலர், அதிகாரிகள், உதவியாளர்கள், சமுதாயம், சமூகம், நானிலம், நாடு முதலிய குறுகிய சுவர்களையெல்லாம் மாறாமனமுடைமைப் பண்பு தகர்த்து விடுகிறது. அது பெருந்தகைமையானது. இறக்கும் வரையில் மாறாமன முடைமை இணக்க நிலையைக் கோருகிறது.
மனிதர்கள், மனித குழுக்கள் ஆகியோரிடம் மட்டும் அது இணக்கத்தைக் கொண்டது அல்ல் வாழ்க்கை மதிப்புகள், உன்னதமானவைகள், உயர்வுக்கான காரணிகள் அனைத்திற்கும் மாறாமனமுடைமை பற்றுறுதியைக் காட்டுகிறது. நமது எல்லா முயற்சிகளிலும் அது வெற்றிக்கனிகளை ஈட்டித்தருகிறது. எல்லாக் காரியங் களிலும் நிறைவைப் பெறுவதற்கு நற்பயன் தரும் முறையில் அது செயல்படுகிறது.
அறநெறிக்கு எதிரானவற்றின் வேர்களை மாறாமனமுடைமை தறித்துப்போடுகிறது. திறந்த மனமுடைமை, நேர்மை, உண்மையுடைமை ஆகியவற்றை நிலை பெறச்செய்கிறது. எல்லாக் காலங்களிலும் அது அர்ப்பண ஈடுபாட்டினை மதிக்கின்றது. இறைத்திருவுளப்படி நடக்கும் மெய்ப்பற்றினை மாறா மாறாமனமுடைமை வெளிப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டு
சி.எம்.ஸ்பாயீஜயன் என்பவர், தங்கள் தலைவனாகிய நெப்போலியன் மீது அவனுடைய வீரர்கள் எத்துணை பக்திப் பற்றுதல் வைத்துள்ளனர் என்று எடுத் துரைக்கின்றார். சாகும் அளவுக்குக் காயப்பட்டு வீழ்ச்சியடைந்துவிட்ட போர்வீரர் ஒருவர் தம் தானைத் தலைவருக்கு முடிந்த அளவு எழுந்து, கையை உயர்த்தி வீர வணக்கத்தை இறுதியாகச் செலுத்திவிட்டு இறப்பதென்பது வழக்கமான நிகழ்ச்சி. ஒருவேளை தம் தலைவர் நெப்போலியனை மிக அருகிலே காணுகிற வாய்ப்பு கிட்டுமென்றால், “பேரரசர் பல்லாண்டு வாழ்க!” எனக் கடைசி மூச்சுவிடுவதற்கு முன் முழக்கமிடுவான்.
நெஞ்சாழத்தின் அன்பை வெளிப்படுத்துகின்ற சொல்வன்மை மிக்க சொற்களே அவர்களது உதட்டிலிருந்து உதிரும். நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு அடிபட்டுக் கிடந்த வீரன் ஒருவரின் நெஞ்சில் இருந்து துப்பாக்கி ரவைகளை அறுவை மருத்துவர் அகற்ற முயற்சி செய்தபொழுது குண்டடிபட்ட வீரர் மருத்துவரது காதருகே கிசுகிசுத்துக் கூறியதாவது:
“இன்னும் ஆழமாகக் கத்தியை நெஞ்சுக்குள் செலுத்தினால் நமது பேரரசர் இருக்கும் இடத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு சென்றுவிடுவீர்கள்.” பேரரசை இதயத்தில் தாங்கி இருந்தான் அந்த வீரன்.
மாறாமனமுடைமை மதிப்பைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள்
மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்துப் பற்றுறுதியைக் காட்டுதல். ஒருவர் தமது நம்பிக்கைகளிலும், கொள்கைகளிலும் ஒரே நிலைபேற்றினைக் கொண்டிருத்தல்.
இரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்தல்.
பழித்துப் பேசுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் விட்டு விலகி நிற்றல்.
பிறர் புகழ்பெறத் தாம் உழைத்தல்.
தனது நாட்டைக் குறித்துப் பெருமையுடன் பேசுதல்.
நாட்டின் வளத்திற்காகவும் நலத்திற்காகவும் பணி செய்தல்.
இறைவன் மீது அன்பு பாராட்டுதலும், அவருக்காக பணி செய்தலும்.
உலக படைப்பின் அற்புதங்களையும் அழகுகளையும் பற்றி அறிந்து பாராட்டுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.