முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கோவில்பட்டி லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் இடைசெவல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமே~; தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனை டாக்டர் ராமகிரு~;ணன் குழுவினர் அனைவரையும் பரிசோதனை செய்து கண்புரை நோயாளிகளுக்கு ஆப்ரே~ன், லென்ஸ், மருந்து, போக்குவரத்து வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், நாராயணசாமி, வீராச்சாமி, பத்மநாபன் மற்றும் என் எஸ் எஸ் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து