எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் மாணவர்கள் நுகர்வோர் மன்றம் திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் உள்ள கன்னியகுருகுலம் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.
நுகர்வோர் மன்றம்
தலைமை ஆசிரியர் பி.எஸ்.இந்துமதி தலைமையில் உணவு பொருள் வழங்கல் துறை துணைஆணையர் எல்.சிங்காரம் திருவொற்றியூர் பெண் காவல்நிலைய ஆய்வாளர் பி.சீலாமேரி அகியோர் முன்னிலையில் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் டி.விஜய் வரவேற்றார். விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் டாக்டர் சி.பால்பர்ணபாஸ் சிறப்புரையாற்றினார். மண்டலநிர்வாகிகள் எஸ்.சத்யா, கே.ஜோதி, எஸ்.மூர்த்தி, கே.ராஜன், வி.எஸ்.ரவி மற்றும் பி.டி.ஏ.நிர்வாகிகள் எம்.சிவன், சாகுல்அமீத், வசந்தகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல செயலாளர் எஸ்.சிவக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் கன்னியகுருகுலம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்.தீபிகா கட்டுரை போட்டியில் இரண்டாவது இடத்தையும், பத்தாம் வகுப்பு படிக்கும் எம்.ப்ரித்தி கிராமிய நடனத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு இந்த விழாவில் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


