முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூரில் கண்சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சென்னை
Image Unavailable

அருட்பிரகாச வள்ளாலரின் 195வது பிறந்தநாளையொட்டி திருவொற்றியூர் சாத்துமாநகர் ஓய்.எம்.சி.., சமுதாய நிலையத்தில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 பரிசோதனை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் ஆர்.அரசஒளி தலைமையில் எம்.என்.கண்மருத்துவமனை நிர்வாகம் கண் பரிசோதனை செய்தது. கண்பரிசோதனை முகாமை ஓய்.எம்.சி.., மூத்த தலைவர் என்.செல்வம் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஏ.ஜெயச்சந்திரன் வரவேற்றார். கி.மணிவாசகம், ஆர்.ரவிச்சந்திரன், தபேலாதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சன்மார்க்க சங்கத்தின் வி.ராமலிங்கம், அருணாகிரி, வண்னைதினே~;குமார், எம்.முகமதுஅன்சாரி, கோ.பாபு ஆகியோரும் ஆர்.பிரபு, செபஸ்டீன், கோபிநாத், சாத்துமாநகர் எம்.சோபன், ஜெ.ரகு, காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கண் மருத்துவமனை டாக்டர் அஞ்சுலட்சுமி தலைமையில் மருத்துவ குழுவினர் 112 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில் 7 பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து