எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பங்கேற்று ரூ. 2 கோடியே 66 இலட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மடிக்கணினி
ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கிய பின்னர் இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்று விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 6 ஆண்டுகளில் 65 புதிய கல்லூரிகளை தொடங்கப்பட்டது. 961 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு 20 சதவீதம் அரசு கல்லூரியில் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு ஆணையிடப்பட்டு மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்; எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது அதில் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் 3 உறுப்பு கல்லூரியும் அடங்கும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியை அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இதனால் 19 ஆயிரம் கட்டணமாக செலுத்தி வந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் ரூ. 2 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்படும்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 335 மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், மொரப்பூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் பொ.துறிஞ்சிப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் 356 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் மற்றும் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கு ரூ.31 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் ஆக மொத்தம் 1973 மாணவ,மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 96 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 422 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 495 மதிப்புடைய விலையில்லா மடிக்கணினி ரூ.19.46 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 498 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.121.02 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கடின உழைப்பும் விடா முயற்சி செய்து படித்து பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று எதிர் காலத்தை சிறப்பாக அமைத்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


