எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோபியில் நடைபெற்ற விழாவில் இந்தியன் வங்கியின் சார்பில் 100 கூட்டுபொறுப்புக்குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
இந்தியன் வங்கியின் கோபிசெட்டிபாளையம் கிளையின் சார்பில், கலராமணியில் உள்ள ரீடுமாஸ் தொண்டு நிறுவனம் மூலம் கூட்டுபொறுப்புக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ரீடுமாஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி பகுதியில் உள்ள 100 கூட்டுபொறுப்புகுழுவிற்கு ரூ.2 கோடியே 10 லட்சம் தொழில் செய்வதற்கான கடன் தொகையை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும் போது, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது, பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அதிக அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி கடன்களை வழங்கினார். இதன் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வாழ்க்கையில் உயர்ந்தனர். தமிழ்நாட்டில் 1 லட்சம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இங்கு கடன் கொடுக்கப்படும் குழுக்களுக்கு எளிதில் முன்னேற்றம் அடையும் வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த அரசு பல்வேறு மக்கள் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க சிரமமப்படுவதை தவிர்க்க மாணவர்களுக்கு 16 வகையான பொருட்களை வழங்கினார். இதன் மூலம் அவர்களின் சிரமம் தீர்க்கப்பட்டது. தமிழக மக்களின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் திட்டம் இந்த அரசிடம் உள்ளது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வழிகாட்டும் வகையில் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமையும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
அதை தொடர்ந்து பத்திரி’கையாளர்கள் சந்திப்பின் போது, நாளை புதிய பாடதிட்ட தொகுப்புகள் வெளியிடப்பவுள்ளன,அதில் 1---,6,9,11 வகுப்புகளுகு பதிய பாட திட்டங்கள் மற்றப்படும் அடுத்த ஆண்டு 2,7,10,12 வகுப்புககும் 2020 மற்றும் 21 ல் 3,4,5,8 போன்ற வகுப்புகளுகு பாட திட்டங்கள் மாற்றப்படும் என தெரிவித்தார், விழாவில், இந்தியன் வங்கியின் கோவை மண்டல மேலாளர் மகேந்திரா, கோபி கிளை மேலாளர் விஜயக்குமார் மற்றும் பல்வேறு கிளை மேலாளர்கள், அதிகாரிகள் ரீடுமாஸ் சட்ட ஆலோசகர் ஆனந்தபத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ரீடுமாஸ் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட கழக துணைச்செயலாளர் சுலோச்சனாநடராஜ், முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவிச்சந்திரன், கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், மாணவர் அணி செயலாளர் பிரினியோ கணேஷ்,வேலுமணிநகர் வார்டு செயலாளர் செல்வராஜ் இறுதியில் ரீடுமாஸ் தலைவர் கே,ஏ,ஆனந்தன் நன்றியுரையாற்றினார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.