எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயக்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்படும். வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது. பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவரான நான், MD (மாற்று மருத்துவம் படிப்பதற்கான காரணம் மக்க/ளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே.
*இயன்முறை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லா மருத்துவம்.
* மாற்று மருத்துவம் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராது. அவசர கதியில் பயணிக்கும் ஒருவர் ஆங்கில மருத்துவம் (Allopathy) செய்ய வேண்டும். அவசர சிகிச்சையில் ஆங்கில மருத்துவம் செய்வதன் மூலமாக விலை மதிப்பற்ற உயிரைக் காக்க முடியும். இதனால் ஆங்கில மருத்துவம் உலகில் ஒரு பொதுவான மருத்துவ முறையாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்பு இந்த இயன்முறை மருத்துவம். ஒருவர் ஊனமுற்றவர் ஆனாலும், கை, கால் செயல்இழப்பு இருந்தாலும் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம், சிறந்து விளங்குகிறது.
* உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் செப்டம்பர் 8 கொண்டாடப்படுகிறது. வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
* இயன்முறை மருத்துவர்கள் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அ¬ன்தது குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய செய்கிறார்கள். இயன்முறை மருத்துவரை முடநீக்கியல் நிபுணர் என்றும் அழைப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் மிகுந்த இயன்முறை மருத்துவத்தில், தனித்துவமான பிரிவுகளும் உண்டு.
* இதயம் சம்பந்தமான சிகிச்சை
* நரம்பு சிகிச்சை
* எலும்புக்கான சிகிச்சை
* மறு சீரமைப்பு
* பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை (பிரசவத்திற்கு முன்/பின்)
* மூளை செயல்கள் இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை
* ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) இதில் முக்கிய பங்கு, இயன்முறை மருத்துவத்திற்கு உண்டு.
* தீ விபத்திற்கு பின்
* நுரையீரல் சம்பந்தமான பயிற்சிகள்
* தசை சிதைவு பாதிப்பு
* ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம்
* விளையாட்டுவீரர்களின் பயிற்சியில் ஈடுபடுவது
* அனைத்து அறுவை சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.
* உடற்பயிற்சி நிபுணராகவும் (Fitness) சிறந்து விளங்குகின்றனர்.
* Facia Manipulation (முகம் கையாளுதல் நாள்பட்ட வலியை சரி செய்தல்.
* வாழ்க்கை பாணி மாற்றும் (Life Style Modification)
* மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சை (Geriatric)
* நீரிழிவு நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்துதலின் ஆலோசனைகள்.
இவை அனைத்திற்கும் இயன்முறை மருத்துவரிடம் மிகச் சிறந்த முறையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.
* நாம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
எலும்பு சிதைவு நோய் பெண்களை மிக அதிகமாக தாக்குகிறது. 45 வயதிற்கு மேல், உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறதுந.
எலும்புகளின் அடர்த்தி குறைந்துபோவதே எலும்பு சிதைவு நோய் ஆகும். (Osteoporosis) கால்சியம் சத்து மிக அவசியம்.
நம் உடம்பின் எடையை தாங்கும் மூட்டு எலும்பு, இடுப்பு, முதுகு குருத்து எலும்பு, மணிக்கட்டு எலும்புகள் சிதைவு நோய்க்க உள்ளாகின்றனற. இவை அனைத்திற்கும், சிறு சிறு பயிற்சிகளும், ஆயுர்வேத மருந்துகளும் குணமடையச் செய்யும்.
மாதவிடாய் சுழற்சி நின்றபிறகு
(Post Menopausal Syndrome) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களின், மாற்றமே எலும்பு சிதைவு நோய்க்கு முக்கிய காரணம். இந்த சமையத்தில் பெண்ககளை அதிகம் பாதிப்பது உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, எலும்பு சிதைவு, இந்த மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு மிக பெரிய உடல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
மாதவிடாய் நின்ற உடன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்
எலும்புகள் சிதையும் போது அதன் வலு குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் படிப்படியாக அதன் வலுத்தன்மை இழப்பதால் நம்மால் காணவே, உணரவோ முடியாது. அதனால் கவனமாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் இருந்து விடுபட
1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2. மருந்துகள் மூலம் இதனை எடுத்துக் கொள்வதை விட நம் உண்ணும் உணவில்
* பால், கீரைகள், ஆரஞ்சு பழம் அனைவரும் அதாவது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம்.
* அன்றாட அவசரக் காலகட்டத்தில் காலை வெயிலில் நாம் தென்படுவது இல்லை. சூரிய வெளிச்சம் நம் மீது படாமல் இருப்பது, எலும்பு சிதைவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காலை 7.30 மணிக்கு முன்பாக வெயிலில் நடைபயிற்சி செய்தால் வைட்டமின்&டி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் எலும்பு சிதைவை வராமல் தடுக்க முடியும்.
ஹார்மோன் மாற்றத்தை சரிசெய்ய உடற்பயிற்சியும், ஆயுர்வேத அல்லது மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி நம் எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது எலும்பு உறுதியாகவும் உதவுகிறது.
* இந்த உடற்பயிற்சி சிறிய வலியை குணப்படுத்து.ம்
* Stretching நீட்டிக்க பயிற்சிகள் இடுப்பு வலியையும், மூட்டு வலியையும் சிறப்பாக குறைக்கும்.
* முறையான பயிற்சி, கர்ப்பபை Position நிலை சரியாக இருக்கும்.
* பிரசவத்திற்கு பின் உள்ள கஷ்டங்கள், பலவீனம் (கருப்பையின் அனைத்தும் Core Strengthening பயிற்சியின் மூலம் சிர செய்யலாம்.
ÔÔபெண்கள் நம் நாட்டின் வீட்டின் கண்கள்ÕÕ என்று பாரதியார் சொன்னதுபோல பெண்களை பேணி பாதுகாப்போம். நம் தாயை தங்கையை மனைவியை குழந்தையை மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.