எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காங்கேயம் : மிகச்சிறந்த உழவு இனம், பூர்வீகம்: காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
நடுத்தர உடலமைப்பு, காளைகள் பொதுவாக சாம்பல் நிறத்திலும், தலை, கழுத்து, திமில், தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டில் கருஞ்சாம்பல் முதல் கருப்பு நிறத்திட்டுக்களும் காணப்படும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறம்.
கொம்புகள் நீண்டு வெளிப்புறமாகவும், பின்னோக்கியும், உள்நோக்கியும் வளைந்து முழு வட்டவடிவமாக அல்லது நீள் வட்ட வடிவமாக இருக்கும்.
எருதுகள் அவற்றின் எடையைப் போல் நான்கு மடங்கு எடையை 10 முதல் 20 கி.மீ. தூரத்திற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து இழுக்கக் கூடியவை.
உம்பளாச்சேரி : சிறந்த உழவு இனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இனம்,
நடுத்தர உடலமைப்பு, காளைகள் கருஞ் சாம்பல் நிறம். பசுக்கள் மற்றும் எருதுகள் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர அமைப்பு. குட்டையான, கூர்மையான, நடுத்தர தடிமன் கொண்ட கொம்புகள், கால்கள் குட்டையாகவும், வெள்ளை நிற காலுறை அணிந்த தோற்றத்துடன் காணப்படும்.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும் மற்றும் வண்டி இழுவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கும் திறன் படைத்தவை.
பர்கூர் : மலைப்பாங்கான பர்கூர் மலைப்பகுதிக்கேற்ற சிறிய உடலமைப்பைக் கொண்ட உழவு இனம். பொதுவாக சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு முதல் கருஞ் சிவப்பு உடலில் வெண்மைத் திட்டுக்கள் காணப்படும்.
குறைந்த பராமரிப்பு செலவு, கொம்புகள் பின்னோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்திருக்கும். கடுமையான தட்பவெப்ப நிலையில் குறைந்த ஊட்டச்சத்துடன், குறைந்த இறப்பு விகிதத்துடன் நீண்ட நாள் வாழும் திறன் படைத்தவை.
புலிக்குளம் : பூர்வீகம் : சிவங்கை மாவட்டத்திலுள்ள புலிக்குளம் எனும் கிராமம்.
காளைகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு சீறிப் பாயும் காளைகளாக ஜல்லிக் கட்டு வீரவிளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
காங்கேயம் மாட்டினத்தை ஒத்தவை, ஆனால் சிறிய உடலமைப்பு, வலிமை யான மற்றும் சுறுசுறுப்பான மாட்டினம். குட்டையான கால்களையும், வலிமையான குளம்புகளையும் உடையவை.
காளைகள் கருஞ்சாம்பல் நிறத்துடனும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படும். உடலில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுவதால் ‘செந்தாமரை’ என்று அழைக்கப்படுகின்றது.
கொம்புகள் பின்னோக்கியும், வெளிப்புறமாகவும், உள்நோக்கியும் வளைந்து இருக்கும். எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும், பந்தயத் திற்கும் ஏற்றவை.
ஆலம்பாடி : உழவு இனம். பூர்வீகம் : தருமபுரி வட்டத்திலுள்ள ஆலம்பாடி எனும் ஊர். பொதுவாக சாம்பல் அல்லது இளமஞ்சள் நிறம். தலையின் மேல் நெருக்க மாக அமைந்த கொம்புகள் வெளிப்புறமாகவும், பின்புறமாகவும் மற்றும் முன்புற மாகவும் வளைந்திருக்கும்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டிலேயே வசிக்கும். மாடுகள் கட்டப்படுவதில்லை. மேய்ச்சலிலும், உலர்ந்த வைக்கோலையும் உண்டு வாழும் தன்மையுடையவை.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்றவை.
தோடா : நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த எருமையினம். முரட்டுத்தனமான, பழக்கத்திற்குட்படாத எருமையினம்.
நடுத்தர உடலமைப்பு, சாம்பல் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம். கழுத்துப்பகுதியில் இரண்டு வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். கொம்புகள் மிக நீளமான பிறை வடிவமுடையவை. சராசரி பால் அளவு 2.53 கிலோ (அதிக பட்சமாக 6.65 கிலோ) : 8.28 சதவீதம் கொழுப்புச்சத்து.
சிறப்புத் தன்மைகள் : பாலில் அதிக கொழுப்பு அளவு, மடிநோய் எதிர்ப்புத் திறன், குறைந்த கன்று ஈனும் இடைவெளி, நீண்ட நாள் வாழும் திறன் மற்றும் உடல் வலிமை.
தொகுப்பு : ஜெயந்தி, ப.ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி - தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.