எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காங்கேயம் : மிகச்சிறந்த உழவு இனம், பூர்வீகம்: காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
நடுத்தர உடலமைப்பு, காளைகள் பொதுவாக சாம்பல் நிறத்திலும், தலை, கழுத்து, திமில், தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டில் கருஞ்சாம்பல் முதல் கருப்பு நிறத்திட்டுக்களும் காணப்படும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறம்.
கொம்புகள் நீண்டு வெளிப்புறமாகவும், பின்னோக்கியும், உள்நோக்கியும் வளைந்து முழு வட்டவடிவமாக அல்லது நீள் வட்ட வடிவமாக இருக்கும்.
எருதுகள் அவற்றின் எடையைப் போல் நான்கு மடங்கு எடையை 10 முதல் 20 கி.மீ. தூரத்திற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து இழுக்கக் கூடியவை.
உம்பளாச்சேரி : சிறந்த உழவு இனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இனம்,
நடுத்தர உடலமைப்பு, காளைகள் கருஞ் சாம்பல் நிறம். பசுக்கள் மற்றும் எருதுகள் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர அமைப்பு. குட்டையான, கூர்மையான, நடுத்தர தடிமன் கொண்ட கொம்புகள், கால்கள் குட்டையாகவும், வெள்ளை நிற காலுறை அணிந்த தோற்றத்துடன் காணப்படும்.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும் மற்றும் வண்டி இழுவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கும் திறன் படைத்தவை.
பர்கூர் : மலைப்பாங்கான பர்கூர் மலைப்பகுதிக்கேற்ற சிறிய உடலமைப்பைக் கொண்ட உழவு இனம். பொதுவாக சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு முதல் கருஞ் சிவப்பு உடலில் வெண்மைத் திட்டுக்கள் காணப்படும்.
குறைந்த பராமரிப்பு செலவு, கொம்புகள் பின்னோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்திருக்கும். கடுமையான தட்பவெப்ப நிலையில் குறைந்த ஊட்டச்சத்துடன், குறைந்த இறப்பு விகிதத்துடன் நீண்ட நாள் வாழும் திறன் படைத்தவை.
புலிக்குளம் : பூர்வீகம் : சிவங்கை மாவட்டத்திலுள்ள புலிக்குளம் எனும் கிராமம்.
காளைகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு சீறிப் பாயும் காளைகளாக ஜல்லிக் கட்டு வீரவிளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
காங்கேயம் மாட்டினத்தை ஒத்தவை, ஆனால் சிறிய உடலமைப்பு, வலிமை யான மற்றும் சுறுசுறுப்பான மாட்டினம். குட்டையான கால்களையும், வலிமையான குளம்புகளையும் உடையவை.
காளைகள் கருஞ்சாம்பல் நிறத்துடனும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படும். உடலில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுவதால் ‘செந்தாமரை’ என்று அழைக்கப்படுகின்றது.
கொம்புகள் பின்னோக்கியும், வெளிப்புறமாகவும், உள்நோக்கியும் வளைந்து இருக்கும். எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும், பந்தயத் திற்கும் ஏற்றவை.
ஆலம்பாடி : உழவு இனம். பூர்வீகம் : தருமபுரி வட்டத்திலுள்ள ஆலம்பாடி எனும் ஊர். பொதுவாக சாம்பல் அல்லது இளமஞ்சள் நிறம். தலையின் மேல் நெருக்க மாக அமைந்த கொம்புகள் வெளிப்புறமாகவும், பின்புறமாகவும் மற்றும் முன்புற மாகவும் வளைந்திருக்கும்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டிலேயே வசிக்கும். மாடுகள் கட்டப்படுவதில்லை. மேய்ச்சலிலும், உலர்ந்த வைக்கோலையும் உண்டு வாழும் தன்மையுடையவை.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்றவை.
தோடா : நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த எருமையினம். முரட்டுத்தனமான, பழக்கத்திற்குட்படாத எருமையினம்.
நடுத்தர உடலமைப்பு, சாம்பல் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம். கழுத்துப்பகுதியில் இரண்டு வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். கொம்புகள் மிக நீளமான பிறை வடிவமுடையவை. சராசரி பால் அளவு 2.53 கிலோ (அதிக பட்சமாக 6.65 கிலோ) : 8.28 சதவீதம் கொழுப்புச்சத்து.
சிறப்புத் தன்மைகள் : பாலில் அதிக கொழுப்பு அளவு, மடிநோய் எதிர்ப்புத் திறன், குறைந்த கன்று ஈனும் இடைவெளி, நீண்ட நாள் வாழும் திறன் மற்றும் உடல் வலிமை.
தொகுப்பு : ஜெயந்தி, ப.ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி - தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.


