எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்து விடலாம்’’ என்று ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொங்காராயகுறிச்சி கிளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ-மாணவியர்களுக்கான ‘’சாதித்துக் காட்டுவோம்’’ என்ற தேர்வு வழிகாட்டி முகாம் கொங்கராயகுரிச்சி ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சாதித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் சேக்முகம்மதுஅலி, துணைத்தலைவர் தமீம், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், நாஸர், இமாம்பரீது, மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் ஷமீம் வரவேற்றார். முகாமினை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தங்களைப்போன்று கஷ்டப்படக்கூடாது படித்து சமூகத்தில் தலைசிறந்தவர்களாக வரவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காகவே தங்களது பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளைகளும் தமது பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்தும், அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிடவேண்டும் என்பதையும் மனதில் கொண்டும் நன்றாக படித்திடவேண்டும். நான் படித்த காலத்தில் எல்லாம் இதுபோன்ற தேர்வு வழிகாட்டும் முகாம்களோ இல்லை வழிகாட்டுவதற்கோ யாரும் இல்லை. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் வழிகாட்டுவதற்கு சமூகத்தில் கல்வியாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்திடவேண்டும். நாம் தேர்வு செய்யும் பாதைக்கு ஏற்ப நமது பயணம் அமைந்திடும் என்பதனை உணர்ந்திடவேண்டும். பாடங்களை புரிந்து படிப்பதுடன், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெறவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தும், சத்தான உணவுகளை சாப்பிட்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் எவ்வளவு நேரம் படிக்கவேண்டும், எந்தஎந்த பாடங்களை படிக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப பாடங்களை படித்திடவேண்டும். பொதுத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நமது வருங்கால வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கவனமாக கருத்துடன் படித்திடவேண்டும். படித்தால் மட்டும் போதாது இதுபோன்ற வழிகாட்டும் முகாம்களில் கலந்துகொண்டு தேர்வுகளை எப்படி பயமின்றி, தன்னம்பிக்கையுடன் எழுதலாம் என்பதனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளை எழுத செல்லும்போது மனதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லவேண்டும். வினாத்தாள் எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மனதில் ஒருபோதும் வரவே கூடாது. ‘’நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்துவிடலாம்’’ என்பதை மாணவ, மாணவியர்களான நீங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்றார். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, கல்வியாளர்கள் உமர்பாரூக், அன்சார்அலி ஆகியோர் தேர்வுகளை எழுதும் வழிமுறைகள் குறித்து பாடத்திட்டங்களுடன் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளையும் சேர்ந்த 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களின் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் மீரான், பொருளாளர் மன்சூர், துணைத்தலைவர் இஸ்மாயில், துணைச்செயலாளர் கலீல், மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்தீக் மற்றும் நெல்லைஜங்சன் கிளை தலைவர் பீர்முஜிப் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், மாணவரணி செயலாளர் ஷமீம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தை கண்டித்து மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்
03 Dec 2025சென்னை : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபட்டுள்ளார்.
-
புதுச்சேரி முதல்வருடன் த.வெ.க. பொதுச்செயலாளர் மீண்டும் சந்திப்பு
03 Dec 2025புதுவை : புதுச்சேரி முதல்வருடன் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்தித்து பேசினார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
03 Dec 2025மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
வங்காளதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி
03 Dec 2025புதுடெல்லி, வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண்கள் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படை வழங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஹாங்காங் தீ விபத்து; பலி 156 ஆக உயர்வு
03 Dec 2025ஹாங்காங் : ஹாங்காங் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.


