எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆரணி அண்ணாசிலை அருகில் மொத்த காய்கறி மார்க்கெட் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி மார்க்கெட் வளாகத்தில் 60ஆண்டுகளாக இயங்கி வந்த மொத்த காய்கறி வியாபாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரணி அண்ணாசிலை சூரியகுளம் அருகில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலா மொத்த காய்கறி மார்க்கெட் என்று பெயர் வைக்கப்பட்டு முதல் விற்பனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
வந்திருந்த அனைவரையும் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சுபானி வரவேற்றார். உடன் செய்யார் எம்எல்ஏவும், மாவட்டசெயலாளருமான தூசி கே.மோகன், ஆரணி எம்.பி செஞ்சி வே.ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகரசெயலாளர் அசோக்குமார், ஒன்றியசெயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரிபாபு, பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் வி.நடராஜமுதலியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


