எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட உலக மகளிர் தினவிழா நடைபெற்றது
உலக மகளிர் தினவிழா
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தனது சமுதாய வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கல்வி,சுகாதாரம், மருத்துவம், பெண் கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ஸ்டெர்லைட் காப்பர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மகளிர் மேம்பாட்டு திட்டமான சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்காக சகி என்ற திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறுதொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொழில் தொடங்க செய்து பொருளாதாரரீதியாக அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. சகி திட்டத்தின் மூலம் இரண்டாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அதன் மூலம் சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாகி பயன்பெற்று வருகின்றனர். பெல் கல்வி மற்றும் பெண்கள் நலக்கழகம், துளசி சமூக அறக்கட்டளை மற்றும் தாயகம் சமூக நல அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுனங்களுடன் இணைந்து சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.சகி திட்டத்திலுள்ள மகளிர் சுயஉதவி குழு பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், அவர்களில் சிறந்த தொழில் முனைவோர்களை உற்சாகபடுத்தும் வகையில் ஆண்டு தோறும் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டின் உலக மகளிர் தினவிழா ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் தலைமை வகித்தார். சென்னையிலுள்ள சிசில் அன் எவால்வ் அமைப்பின் நிறுவன தலைவர் தொலைக்காட்சி பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்டெர்லைட் நிறுவன மனிதவளத்துறை தலைவர் கேப்டன் சோனிகா முரளீதரன் ஸ்டெர்லைட் நிறுவன இணை துணை தலைவர் எ. சுமதி அரசின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பி.ரேவதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக தொழில் செய்த மகளிர்குழுக்கள் மற்றும் குழுவை சார்ந்த தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சில்வியா ஜாண்,பி.எஸ்.எஸ் குழும இயக்குநர் வெயிலா கே.ராஜா, டி.எஸ.எப் குழுமத்தின் மேலாண் இயக்குநர் மல்கிஜா திவ்யா, பியர்ல் ஷிப்பிங் ஏஜன்சி நிதித்துறை தலைவர் நிவேதிதா ஈ.ராபின் போன்ற மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் கைலாசம், மேலாளர் சுகந்தி செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


