எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குறைந்த அளவு எரிபொருளுடன் காரை இயக்குவது மிக மோசமான விஷயம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
குறைவான எரிபொருளுடன் இயக்கும்போது, எஞ்சினுக்கு எரிபொருளை செலுத்தும் ஃப்யூவல் பம்ப் அமைப்பில் பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோல், டீசலில் உள்ள உயவுத்தன்மையே, ஃப்யூவல் பம்ப்பிற்கான உயவுப் பொருளாகவும், குளிர்விப்பு பொருளாகவும் இருக்கிறது.
1. குறைவான அளவு இருக்கும்போது போதிய எரிபொருள் பம்ப் அமைப்பில் காற்று உறிஞ்சப்பட்டு அதிக வெப்பம் ஏற்படும். இதனால், எரிபொருள் பம்ப் சீக்கிரமாகவே பாதிப்படையும். ஃப்யூவல் பம்ப் மிகவும் துல்லியமான அமைப்பு என்பதால், இதில் பாதிப்புகள் ஏற்படும்போது, அதிக செலவு வைத்துவிடும்.
2.உறிஞ்சப்படும்போது, அது வடிகட்டி அமைப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். வடிகட்டி அமைப்பில் எரிபொருள் சீராக இல்லாமல் கசடுகள் தங்கி தடை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி ஃபில்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதுவும் பாக்கெட்டை பதம் பார்க்கும் விஷயமாக மாறும்.
3. வடிகட்டி அமைப்பில் எரிபொருள் தடைபட்டு சீராக செல்ல இயலாமல் போகும்போது, அது கார் எஞ்சினுக்கும் பிரச்னை தரும். இதனால், கார் எஞ்சினின் ஆயுட்காலம் சீக்கிரமாகவே குறையும் என்பதுடன், அடிக்கடி பராமரிப்பு தேவை என்பதால், செலவீனமும் கூடுதலாகும்.
4. தற்போது வரும் கார்களில் சென்சார்கள் மூலமாக கசடுகள் தடுக்கப்படும் நுட்பமும், இரண்டு ஃபில்டர்கள் மூலமாகவும் வடிகட்டும் அமைப்பும், எரிபொருள் செலுத்தும் அமைப்பும் சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டவை. இருந்தாலும்,பிரச்னையை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்த வழி.
5. இவை எல்லாவற்றையும்விட, ஒரு நம்பிக்கையில் குறைவான எரிபொருளுடன் செல்லும்போது காரில் எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து நின்று போனால், மீண்டும் எரிபொருள் நிரப்பி சரிசெய்வதர்கான ரிப்பேர் செலவும் அதிகமாகும். குறிப்பாக, டீசல் கார்களின் எஞ்சினில் காற்று சென்றுவிட்டால், அதனை சரிசெய்வதற்கு அதிக செலவாகும்.
6. அது நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் நின்றுபோனால் அல்லாட வைத்துவிடும். அதேபோன்று, ஆள் அரவமற்ற இடங்களில் நின்றுபோனாலும் கஷ்டம் என்பதும் நடைமுறை சிக்கல்.
சில வழிமுறைகள்...
1. இதுபோன்ற தடங்கல்களையும், செலவீனத்தையும் தவிர்த்துக் கொள்வதற்கு சில எளிய உபாயங்களை கடைபிடித்தால் போதுமானது. கால் டேங்க் இருக்கும்போதே எரிபொருளை நிரப்பி விடுங்கள்.
2. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் போன்ற கணக்கீடு தகவல்களை முழுவதுமாக நம்ப வேண்டாம். உங்களது கார் ஓட்டும்முறைக்கு தக்கவாறு, காரின் எரிபொருள் செலவு அமையும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அது விரைவாக குறையும்.
3. எரிபொருள் டேங்க்கில் கால் பங்கு பெட்ரோல் அல்லது டீசல் இருக்கும்போதே, மீண்டும் எரிபொருள் நிரப்பி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் மிகவும் சிம்பிளான வழி. ஒரு வாரத்திற்கு இவ்வளவுதான் தேவைப்படும் என்ற நீங்களாக ஒரு கணக்குப்போட்டு, பார்க்க வேண்டாம்.
4. எரிபொருள் இல்லாதது குறித்து எச்சரிக்கை விளக்கு ஒளிர துவங்கிய உடன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பி விடுங்கள். வெளியூர் செல்லும்போது இவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால், மொபைல்போன் அப்ளிகேஷன் அல்லது கூகுள் மேப் மூலமாக அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களை கண்டறிந்து எரிபொருள் நிரப்புங்கள்.
கார்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்:- எரிபொருள் மற்றும் எரிவாயுவின் செயல்பாடு, டயர்களின் சுழற்சி, இயங்கும் திறன் இவை தான் ஒரு கார் சரியாக செயல்படுவதற்கான அறிகுறிகள். இது அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.
இதில் எதாவது ஒரு தளத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு கார்கள் தான் காரணம் என்பது அல்ல. கோளாறுக்கான பொறுப்பு எப்போதும் நம்மிடம் தான் உள்ளது.
கார்களுக்கான ஆயுள் என்பது நாம் அதை இயக்கும் விதத்தில் தான் அடங்கியுள்ளது. அதனால் கார் ஓட்டும்போது அதனுடைய ஆயுளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கியர்ஷிஃப்ட் பயன்பாட்டில் அக்கறை தேவை கார் ஓட்டும் போது பலர் கியரை தேவையில்லாமல் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒரு ஸ்டைல் என நினைத்து செய்யும் இந்த பழக்கம் இறுதியில் கியர்பாக்ஸில் வேட்டு வைத்துவிடும்.
குறைந்த அழுத்தம் கொடுத்தால் கூட கியர்பாக்ஸ் பழுதை சந்திக்கும். எப்போதும் கியரை கடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணி நேரங்கள் காட்டும் அளவீட்டில் வையுங்கள்.
அதுதான் எப்போதும் கியரின் மீது உங்களுக்கு சரியான கட்டுப்பாட்டை கொடுக்கும். அவசர கதியில் கியரின் பயன்பாடு காலை வாராமல் பாதுகாக்கும்.
பார்க்கிங் பிரேக்குகள் கட்டாயம்:- டிரைவிங் கிளாஸ் மூலம் கார் கற்றுக்கொண்டவர்கள் அனைவரிடமும் பயிற்சியாளர் நிச்சயம் இதை சொல்லி இருப்பார்கள்.
பார்க்கிங் பிரேக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், காரின் மொத்த எடையும் பார்க்கிங் பௌல் என்ற பகுதிக்கு வந்துவிடும்.
கியர்பாபாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த பார்க்கிங் பௌல் சேதமடைந்தால், அது கியர்பாக்ஸிற்கும் இட்டுச்செல்லும்.
தேவையில்லாத சுமை : ஒரு சில கார் பயனாளிகளுக்கு உப்பு, கற்பூரம் முதல் ஃபிரிட்ஜ் ஏசி போன்ற பிரம்மாண்ட அளவிலான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்க அல்லது கொண்டுசெல்ல கார் தான் வேண்டும்.
காருக்கான ஆயுள் என்பது அதில் நாம் ஏற்றும் சுமையிலும் உள்ளது என்பதை பல உரிமையாளர்கள் உணரவேண்டும்.
பொதி மாடு போல காரில் நாம் ஏற்றும் சுமை எரிவாயு திறனை மட்டும் வீனடிக்காமல், காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்ற அடிப்படையான அம்சங்களையும் கெடுத்துவிடும்.
எரிவாயு சேமிப்பு:- கார் ஓட்டும் பலருக்கும் எரிவாயு கொள்ளவை சாராசரியாக பராமரிக்கும் எண்ணமில்லை. எரிவாயு குறியீடு சிறிதளவில் இருந்தாலும் கூட, பெட்ரொல் போட மனம் வருவதில்லை.
குறைந்தளவிலான எரிவாயு உடன் கார் இயங்கி வந்தால், டேங்க் பயங்கர சூடாகி விடும். இதுபோன்ற பழக்க வழக்கம் காரின் ஆயுளை சீக்கிரம் மட்டுப்படுத்தி விடும்.
குறைந்தது டேங்கின் ஒரு அடி அளவாவது எரிவாயு இருந்தால், உங்கள் கார் தப்பித்தது. அதனால் எரிவாயு குறியீட்டின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும்.
பிரேக்கிங் பயன்பாடு:- எதிர்பாராத விதமாகவோ அல்லது தேவையை கருதியோ பிரேக் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் நம்முடன் எத்தனை பேர் காரில் உள்ளார்கள் என்பதில் தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய செய்திஅதிக அழுத்தமுள்ள காரில் இதுபோன்ற திடீர் அல்லது சூழ்நிலை கருதி பிரேக் பிடிப்பதால் பிரேக்கிங் பேட் மற்றும் ரோட்டோரில் கோளாறு உருவாகும்.
எப்போது நிதானமாக, அல்லது கவனத்துடன் கார் ஓட்டும்போது பிரேக்கிங்கை பிடித்தால், ஓரளவு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.இதுபோன்ற செயல்முறைகளுடன், குளிர்காலங்களில் எஞ்சினை அவ்வப்போது இயக்குவது, கிளட்ச்சுகளை தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருப்பது, போன்ற பழக்க வழக்கங்களும் காரின் ஆயுளை கூட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.