எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் தண்டுபாளையம் மகாசக்தி மகா காளியம்மன் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த வாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று திருவிழா மறுபூஜையை முன்னிட்டு காலையில் ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருக்கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு வளையல்காரத்தெரு மகளிர் குழு சார்பில் வெள்ளியிலான சூலாயுதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா மற்றும் மறுபூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ கவுண்டர், இ.நாகராஜபிள்ளை, கண்ணன் நாயுடு, அரியபுத்திரபிள்ளை உள்ளிட்ட விழாகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


