எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது என மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி களுக்கான வாழ்வாதார முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய அரசின் நிறுவனமான அலிம்கோ ஆகிவற்றின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் திருமங்கலம் நகர் தேவர்திடல் பகுதியிலுள்ள ரெங்கவிலாஸ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்யப்பட்டதுடன் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பல்துறை நிபுணர்களால் வழங்கப்பட்டது.இந்த முகாமின் மூலமாக தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனுடையோருக்கு தேவையான ஊன்று கோல்கள்,செயற்கை கை,கால் உபகரணங்கள்,மூன்று சக்கர நாற்காலிகள் போன்றவை மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாதத்திற்குள்ளாக இலவசமாக வழங்கப்படுகிறது.ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட இந்த மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் வாழ்வாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனுடையோருக்கு தேவையான உபகரணங்களுக்கு அளவீடு செய்யப்பட்டு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு ஒருமாத காலத்தில் மீண்டும் இங்கே முகாம் நடத்தி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப் படவுள்ளது.அம்மா அவர்கள் கடவுளின் குழந்தைகளாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான சதவீதத்தை குறைத்து அரசாணை வெளியிட்டவர் அம்மா.முதலில் 60சதவீதம் இருந்தால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை பெற முடியும் என்ற நிலையை மாற்றி 40சதவீதமாக குறைத்து அனைருக்கும் உதவித்தொகை வழங்கிட அரசாணை வெளியிட்டவர் அம்மாமட்டும் தான்.
அதே போல் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பொருளாதாரம் ஒரு அளவுமுறை காரணியாக இல்லாமல் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற ஆணையை வெளியிட்டது அம்மாவின் அரசு.எனவே அம்மாவுடைய அரசு என்றைக்குமே மாற்றுத் திறனாளிகளுக்கு உற்ற துணையாக இருக்கும்.இங்கு அரசின் மூலமாக மாத்திரம் அல்ல தனியார் துறையின் மூலமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பயிற்சியுடன் கூடிய முயற்சி இங்கே கொடுக்கப்படுகிறது.மாற்றுத் திறனாளிகளே உங்களின் நம்பிக்கை வீண் போகாது.உங்களின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு இருக்கிறது.உலகத்தில் நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று நம்பிக்கை மட்டும் தான்.நம்பிக்கையுடன் செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம்,இந்தியன் ஆயில்,அலிம்கோ,டெடி டிரஸ்ட் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தர்மராஜ்,உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,கண்ணன்,முருகன்,வேல்ராமகிருஷ்ணன்,நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.