எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, தமிழக மக்கள் ஏன் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை என்பதை விரைவில் உணர்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழக மக்களிடமிருந்து வாக்குகளை பெற முடியாத நிலையில் ஆத்ம பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நிலவிய தொடர் மோடி எதிர்ப்பே தோல்விக்கு காரணம். தமிழக மக்கள் ஒரே மாதிரி வாக்களிக்கும் சூழல் வியப்பளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்திற்கு உரிமையோடு பல நல்ல திட்டங்களை கேட்டு கொண்டு வர ஏதுவாக இருக்கும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.விற்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |