எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்முலா-1 கார் பந்தயத்தில் ஷாங்காய் நகரில் நடைபெற இருந்த சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல சுற்றுகளாக பார்முலா 1 கார்பந்தயம் போட்டி நடைபெறும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார். இந்த வருடத்திற்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மார்ச் மாதம் 15-ம் தேதி நடக்கிறது. அதன்பின் பஹ்ரைனில் 22-ம் தேதியும், வியட்நாமில் ஏப்பல் ஐந்தாம் தேதியும் நடக்கிறது.
4-வது சுற்று சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19-ம் தேதி நடப்பதாக இருந்தது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பாதிப்பு நீண்ட நாட்களாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் சீனா கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


