எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் ஆறே மாதங்களில் 4 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் அக்கட்சியில் தேசிய தலைவர்களின் ஆதிக்கம் உறுதியாகி இருப்பதாகாவும் உள்ளூர் தலைவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், விமானர்சனங்கள் எழுந்துள்ளன.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகுவது தொடர்கதையாகி உள்ளது. அந்த வரிசையில் நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாற்றப்பட்டுள்ளார். பா.ஜ.க. மேலிடம் உத்தரவுப்படி இந்த ஆண்டு மட்டும் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகும் 5-வது நபர் ரூபானி.
ஆண்டு தொடக்கத்தில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மாற்றப்பட்டு திராத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார். 4 மாதங்களே அவர் பதவியில் நீடித்த நிலையில் அவரும் நீக்கப்பட்டு புஷ்கர் சிங் தாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதேபோல அசாமில் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்து சர்பானந்த சோனாவாலை நீக்கவிட்டு ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை பா.ஜ.க. நியமித்தது.
கர்நாடகாவில் 3 மாதங்களுக்கு முன் எடியூரப்பாவை பதவி விலக சொல்லிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்வராக அறிவித்தது பா.ஜ.க. மேலிடம்.
முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எடியூரப்பாவை தவிர மற்றவர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எடியூரப்பா மட்டும் அதிருப்தி தெரிவித்தாலும் கடைசியில் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று உறுதியாகி இருப்பதாகவும், முதலமைச்சர்கள் உள்பட மாநில தலைவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை என்பது தெளிவாகி இருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2018-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா தோல்வியை தழுவியது. இருப்பினும் மத்திய பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இத்தகைய சூழலில் அடிக்கடி முதல்வர்களை மாற்றுவதன் மூலம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாக தோல்விகளை அக்கட்சி மறைக்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பை சமாளிப்பதில் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் தோல்வி அடைந்ததை மறைக்கவே ரூபானியை முதலமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்கியிருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மொத்தத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உட்கட்சி பூசலும் பதவிச்சண்டையும் நிறைந்து காணப்படுவதையே முதலமைச்சர் மாற்றங்கள் உணர்த்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பீகார் புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக இடம்
17 Nov 2025பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சரவைியல் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
நவ. 26ல் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Nov 2025அரச்சலூர், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை நவ.26ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


