எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3-வது அலை தாக்காது: கொரோனா 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு - தேசிய நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு என தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதன்பின் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா 2-வது அலை தாக்கியது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த கேரள மாநிலத்திலும் தற்போது தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
மேலும் உருமாறிய கொரோனாவால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 75 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அடுத்த 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியதாவது:-
இந்த கொரோனா பெரும் தொற்று எங்களின் பெரும்பாலான கணிப்புகளை மீறி உள்ளது. ஆனாலும் அடுத்த 6 மாதங்களில் நாம் நோயை கட்டுக்குள் கொண்டு வரும் நிலையை நோக்கி செல்வோம். இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் நோயை நிர்வகிக்க முடியும்.
75 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதம் என்றால் இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.
ஒரு டோஸ் 30 முதல் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒரு டோஸ் செலுத்திக் கொண்ட 30 கோடி பேர் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இருக்கிறார்கள். தடுப்பூசி போட்ட பிறகும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. பெரும்பாலானோர் ஒரு நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும்போது அந்த நோய் பரவுவது குறையத் தொடங்கி விடும். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பை நிர்வகிப்பதையும் சுகாதார உள்கட்டமைப்புகளையும் எளிதாக்கும்.
இந்தியாவில் கொரோனா புதிய மாறுபாடு இல்லை. தற்போது உருவாகி உள்ள சி-1.2 மற்றும் எம்.யூ. ஆகிய உருமாறிய கொரோனா நாட்டில் காணப்படவில்லை. புதிய வைரஸ் மாறுபாடுகள் 3-வது அலையை நாட்டில் ஏற்படுத்தாது. இது ஆண்டிபாடிகள் மற்றும் மக்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து அமையும். தற்போது பண்டிகை காலங்கள் வர இருப்பதால் சற்று கவலை ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.