இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கே.எஸ். தென்னரசுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போன்று தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என நேற்று காலை அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 1 day 12 hours ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 1 day 12 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 5 days 15 hours ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Mar 2023மக்களவைத் தேர்தலுக்கும் அ.தி.மு.க. கூட்டணியுடன்தான் பா.ஜ.க. பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அ.தி.மு.க.
-
புதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்பு விழா: துருக்கி செல்லும்: ரஷ்ய அதிபர் புடின்?
30 Mar 2023நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷ்ய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
-
பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து: 12 பயணிகள் பலி
30 Mar 2023பிலிப்பைன்சில் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 12 பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.
-
அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி: கவர்னர் ரவி விளக்கமளிக்க நிதி அமைச்சர் வலியுறுத்தல்
30 Mar 2023அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
-
அம்மா உணவகத்தில் தரமற்ற உணவா? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதில்
30 Mar 2023அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.
-
அதிமுக பொதுச்செயலராக தேர்வு: இ.பி.எஸ்.க்கு நடிகர் அஜித் வாழ்த்து
30 Mar 2023எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-03-2023.
30 Mar 2023 -
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
30 Mar 2023ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எந்த சந்தேகமும் வேண்டாம்: பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
30 Mar 2023பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
நன்கொடை அளித்த வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை
30 Mar 2023நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
-
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
30 Mar 2023கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய வாலிபர் பீகார் மாநிலத்தில் கைது: சென்னை அழைத்து வரப்பட்டார்
30 Mar 2023வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
புதுச்சேரியில் வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
30 Mar 2023மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அரசு விழாவை புதுச்சேரி அரசு நடத்தும்.
-
ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு: மியான்மர் அரசு அதிரடி
30 Mar 2023மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகளை கலைத்து ராணுவ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
30 Mar 2023வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
30 Mar 2023சென்னை - கோவை இடையே வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
-
நரிக்குறவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்காத ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு
30 Mar 2023நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனுமதிக்காத ரோகிணி திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட
-
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்பட இயக்குநர், தயாரிப்பாளர்
30 Mar 2023யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
-
உலகிலேயே நம்பர் ஒன் பீல்டர் ஜடேஜாதான்: ஜான்டி ரோட்ஸ்
30 Mar 2023லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
-
ஐ.பி.எல். கேப்டன்கள் எடுத்த குரூப் புகைப்படத்தில் ரோகித் மிஸ்சிங்..! மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி
30 Mar 2023மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர்..!
30 Mar 2023உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: சட்டசபையில் அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு
30 Mar 202366,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபைில் தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி,
-
தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு
30 Mar 2023சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 30) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.44,520-க்கு விற்பனையானது.
-
ஹெச் 1 பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணையும் பணிபுரியலாம்: அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு
30 Mar 2023ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
பி.சி.சி.ஐ.க்கு புதிய பிரச்சனை: இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் ஆட பாகிஸ்தான் மறுப்பு?
30 Mar 2023உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டியை இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த வலியுறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் முடிவு செயப்பட்டுள்ளதாக தகவல் வெளிய