இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் மேலும் 2 விமானங்களை இந்தியா அனுப்புகிறது.
துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 400 பேர் பலி என கூறி வந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 4000 ஆனது.
இந்நிலையில், நேற்று காலை முதல் துருக்கியில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இதுவரை 5000 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதற்கிடையே இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது.
நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, இந்தியா சார்பில் இந்திய விமானப்படை விமானம் மூலம் 100 பேர் அடங்கிய மீட்புப் படையினர், மீட்புக்கான பொருட்கள், மோப்ப நாய்கள், மருத்துவக் குழுவினர், மருந்து பொருட்கள் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் அதிகாலை 3.09-க்கு காசியாபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானப்படை விமானம், துருக்கியின் அதானா விமான நிலையத்தை அடைந்துவிட்டதாக நேற்று நண்பகல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் கூடுதல் மீட்புப் படையினர், 89 பேர் அடங்கிய மருத்துவக் குழு, நகரும் மருத்துவமனை, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள், எக்ஸ் ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயந்திரங்கள், 30 படுக்கைகள் உள்ளிட்டவை துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை சிரியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 1 day 12 hours ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 1 day 12 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 5 days 15 hours ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Mar 2023மக்களவைத் தேர்தலுக்கும் அ.தி.மு.க. கூட்டணியுடன்தான் பா.ஜ.க. பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அ.தி.மு.க.
-
புதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்பு விழா: துருக்கி செல்லும்: ரஷ்ய அதிபர் புடின்?
30 Mar 2023நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷ்ய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
-
பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து: 12 பயணிகள் பலி
30 Mar 2023பிலிப்பைன்சில் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 12 பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.
-
அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி: கவர்னர் ரவி விளக்கமளிக்க நிதி அமைச்சர் வலியுறுத்தல்
30 Mar 2023அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
-
அம்மா உணவகத்தில் தரமற்ற உணவா? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதில்
30 Mar 2023அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.
-
எந்த சந்தேகமும் வேண்டாம்: பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
30 Mar 2023பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பொதுச்செயலராக தேர்வு: இ.பி.எஸ்.க்கு நடிகர் அஜித் வாழ்த்து
30 Mar 2023எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-03-2023.
30 Mar 2023 -
நன்கொடை அளித்த வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை
30 Mar 2023நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
30 Mar 2023ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
30 Mar 2023கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்பட இயக்குநர், தயாரிப்பாளர்
30 Mar 2023யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
-
புதுச்சேரியில் வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
30 Mar 2023மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அரசு விழாவை புதுச்சேரி அரசு நடத்தும்.
-
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய வாலிபர் பீகார் மாநிலத்தில் கைது: சென்னை அழைத்து வரப்பட்டார்
30 Mar 2023வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
30 Mar 2023வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு: மியான்மர் அரசு அதிரடி
30 Mar 2023மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகளை கலைத்து ராணுவ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
உலகிலேயே நம்பர் ஒன் பீல்டர் ஜடேஜாதான்: ஜான்டி ரோட்ஸ்
30 Mar 2023லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
-
நரிக்குறவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்காத ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு
30 Mar 2023நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனுமதிக்காத ரோகிணி திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட
-
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: சட்டசபையில் அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு
30 Mar 202366,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபைில் தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி,
-
ஐ.பி.எல். கேப்டன்கள் எடுத்த குரூப் புகைப்படத்தில் ரோகித் மிஸ்சிங்..! மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி
30 Mar 2023மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
30 Mar 2023சென்னை - கோவை இடையே வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
-
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர்..!
30 Mar 2023உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
ஹெச் 1 பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணையும் பணிபுரியலாம்: அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு
30 Mar 2023ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
ஏப்ரல் 9-ம் தேதி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி
30 Mar 2023ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி. இந்த தகவலை மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு
30 Mar 2023சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 30) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.44,520-க்கு விற்பனையானது.