எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே நேற்று காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த போதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுதர்சனும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் உள்பட 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 12 hours 38 sec ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 4 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 31-05-2023.
31 May 2023 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்தது
31 May 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
-
வியன்னா மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி
31 May 2023வியன்னா : வியன்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள்.
-
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் : பாலஸ்தீனிய ஆயுத குழுவினர் 5 பேர் பலி
31 May 2023டமாஸ்கஸ் : லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 5 பேர் உயிரிழந்தனர்.
-
கருணாநிதி நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் : இலட்சினை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்
31 May 2023சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நாளை 2-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
இலங்கைக்கு அளித்த ரூ. 8,200 கோடி கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: இந்தியா
31 May 2023கொழும்பு : இலங்கைக்கு இந்தியா அளித்த ரூ. 8,200 கோடி கடன் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
31 May 2023சென்னை : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் உள்ள கடைகளில் லைசென்ஸ் பெற்றால் தான் பீடி, சிகரெட் விற்க அனுமதி : புதிய நடைமுறை விரைவில் அமலாகிறது
31 May 2023சென்னை : தமிழகத்தில் லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்பதற்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
-
வைகாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
31 May 2023விருதுநகர் : வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
சிறுவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்க தடை : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை
31 May 2023லண்டன் : பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
-
இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் புகையிலை குறித்த எச்சரிக்கை : மத்திய சுகாதாரத்துறை உத்தரவு
31 May 2023புதுடெல்லி : திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போன்று இனி ஓ.டி.டி.
-
முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் கெஜ்ரிவால்
31 May 2023சென்னை : மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.
-
பிரிஜ் பூஷண் வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது : டெல்லி காவல்துறை விளக்கம்
31 May 2023புதுடெல்லி : இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக
-
மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது: பள்ளி சீருடையில் உள்ள மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கி விடக்கூடாது : நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு
31 May 2023சென்னை : மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது என்றும், அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் ம
-
ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி டி.என்.பி.எஸ்.சி. மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
31 May 2023சென்னை : தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை இனி ஆண்டுதோறும் நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப முத
-
டோக்கியோ – சென்னை இடையே நேரடி விமான சேவை அறிமுகப்படுத்த வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
31 May 2023சென்னை : டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர் - மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதல்வர் மு
-
தமிழக பல்கலை.களில் மொழி பாடத்தில் ஒரே பாடத்திட்டம் : துணைவேந்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
31 May 2023சென்னை : தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிப்பாடத்தில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித்
-
மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்: கர்நாடக மாநில துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதில்
31 May 2023சென்னை : மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
-
3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகார விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
31 May 2023சென்னை : தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரிகள் தனது அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சேலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
31 May 2023சென்னை : சேலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : ஐ.நா. சபை மீண்டும் எச்சரிக்கை
31 May 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கோடை மழை பாதிப்பு: உசிலம்பட்டி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
31 May 2023சென்னை : உசிலம்பட்டி பகுதியில் பெய்த கோடை மழையால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
வரும் 5-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
31 May 2023சென்னை : மேட்டூர் அணை வரும் 12-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 5-ம் தேதி முதல்வர் மு.
-
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
31 May 2023திருவனந்தபுரம், : இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்: ஒவ்வொரு காலாண்டிலும் இனி வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
31 May 2023சென்னை : தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரம் என்றும் இனி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும்&n