எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்குழந்தை பலியாகியிருக்கிறது.
முதலில் அவர்களது அடையாளம் வெளியிடப்படாத நிலையில், டோரன்டோவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் தகவலில், 401 தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந் மணிவண்ணன் - மகாலட்சுமி மற்றும் அவர்களது பேரக்குழந்தை பலியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்யப்படும் என்றும், கனடா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க, சாலையின் எதிர் திசையில், மதுபானக் கடையில் கொள்ளையடித்த திருடர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கு டோரண்டோவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் திருடர்கள் வந்த வாகனத்தால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து நேரிட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் ஒன்டாரியோ சிறப்புப் புலனாய்வு குழுவினர் கூறுகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்த தம்பதி பலியாகினர். பலியானவர்களில் 60 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 3 மாத பேரக் குழந்தையும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இந்த விபத்தினால், 401 எண்கொண்ட நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே வாகனத்தில் பயணித்த, குழந்தையின் 33 வயது தந்தை மற்றும் 27 வயது தாய் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தாய் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 6 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாகவும் மற்றொரு வாகனத்தில் வந்த ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் ஒன்டாரியோ சிறப்புப் புலனாய்வு குழுவினர் கூறுகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்த தம்பதி பலியாகினர். பலியானவர்களில் 60 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 3 மாத பேரக் குழந்தையும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இந்த விபத்தினால், 401 எண்கொண்ட நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்8 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 23 hours ago |
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
-
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
17 May 2024புதுடெல்லி : நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கான், இங்கிலாந்து அணி
17 May 2024காபூல் : டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு புதிய ஜெர்சியை ஆப்கான், இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
வரும் 1-ம் தேதி...
-
'இன்டியா' கூட்டணிக்கு 300 இடங்களில் வெற்றி : கர்நாடகா துணை முதல்வர் நம்பிக்கை
17 May 2024லக்னோ : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் இன்டியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என
-
கேரளாவில் பரவும் காய்ச்சல்: இதுவரை 31 பேர் உயிரிழப்பு
17 May 2024கொச்சி : கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2020 ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியதுதான் மிகப்பெரிய சாதனை: ஜெய்ஷா
17 May 2024மும்பை : 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-வது கட்டத்தேர்தல்: பிரதமர் மோடி - ராகுல் காந்தி இன்று டெல்லியில் பிரசாரம்
17 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-வது கட்டத்தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
-
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி எது? - சென்னை - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
17 May 2024பெங்களூரு : ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை அணி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பெங்களூரு அணியை இன்று எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வாரணாசியில் 21-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் : பா.ஜ.க. மகளிர் அணி ஏற்பாடு
18 May 2024லக்னோ : வாரணாசியில் வரும் 21-ம் தேதி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.