முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
Mdu-Adeenam 2023 06 16

Source: provided

மதுரை : மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்தார். அடையாளம் தெரியாத, நேரில் வந்த மூன்று நபர்கள் பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஆதினம் தரப்பில் பணம் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த மூன்று பேர் மதுரை ஆதினத்தை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

“வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி. அதை இவர்கள் எப்படி செய்ய முடியும்?” எனவும் ஆதினம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து