முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

 

  1. மாம்பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
  2. மாம்பழம் அதிக நன்மைகளை தருவதால் முக்கனிகளில் முதன்மையாக உள்ளது.
  3. மாம்பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடுகிறது.
  4. மாம்பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை நீக்குகிறது.
  5. மாம்பழத்தை சாப்பிடுவதால் ஆண்,பெண் மலட்டுதன்மையை நீக்குகிறது.
  6. ஆண்களுக்கு உயிரணுக்களை பெருக்கவும்,பெண்களுக்கு கருமுட்டை நன்கு வளர்ச்சியடையவும் மாம்பழம் நல்ல மருந்தாக உள்ளது. 
  7. மாம்பழத்தை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியெடுத்து சாப்பிடலாம்.
  8. மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கும்.
  1. கருணை கிழங்கு மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள கிழங்கு வகையை சார்ந்ததாகும்.
  2. கருணை கிழங்கு மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது,மலச்சிக்கல் தீர்வதால் உள்மூலம் மற்றும் வெளிமூலம்  குறைகிறது.
  3. கருணை கிழங்கு இரத்த அடைப்பை  நீக்குகிறது.
  4. கால்சியம் சத்துக்கள் கருணை கிழங்கில் அதிகமாக உள்ளதால் எலும்புகள் பலமடைகிறது,குறிப்பாக முதுகு மற்றும் கால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
  5. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகள் மற்றும் மாதவிடாய் பிரச்னைகளை கருணை கிழங்கு சரிசெய்கிறது.
  6. உடலில் உள்ள நரம்புகள் பலமடைய கருணை கிழங்கை சாப்பிடலாம்.
  7. தேவையற்ற
  • சிப்பிக் காளான்,முடக்கு காளான்,முட்டு காளான்,படர் காளான்,என பலவகையான காளான்கள் உள்ளன.
  • இயற்கை மற்றும் செயற்கை என இரு வகை காளானில் இயற்கை காளானில் புஞ்சை வகை காளான் விஷ தன்மை உள்ளதால் அதனை தவிர்க்க வேண்டும். 
  1. உருளைக்கிழங்கு பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகையை சார்ந்தது ஆகும்.
  2. இளவயதினர் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் தசைகள் விரிவடையும் மற்றும் உடல் வலுப்பெறும்.
  3. உருளைக்கிழங்கு மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கிறது,மேலும் உருளைக்கிழங்குடன்  வெண்டைக்காய்யை சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஞாபக அதிகரித்து முளை திறன் கூடும்.
  4. காலையில் ஒரு உருளைக்கிழங்குடன் மிளகு சேர்த்தது சாப்பிட்டால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
  5. உருளைக்கிழங்கு இருதய நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  6. உருளைக்கிழங்குடன் வெள்ளை பூண்டை சேர்த்து சாப்பிட்டால் புற்று நோய் குற
  • தினமும் உணவில் அவரைக்காய்யை பொரியல், கூட்டு செய்து  சாப்பிடுவதால் நுரையீரல் சமந்தமான நோய்களில்  இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
  • அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய்யை சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள்  உறுதியாகும்
  • வெள்ளை அணுக்கள் மற்றும் சிகப்பு அணுக்கள் நன்கு செயல்பட அவரைக்காய் உதவுகிறது.
  • அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
  • அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
  1. கொரோன தொற்றின் அறிகுறிகள் குளிர்  காய்ச்சல்,சளி,குறைவாக மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்,உடல் சோர்வு தசை அல்லது உடல் வலி,தலைவலி புதிதாக சுவை அல்லது முகர் திறனை இழத்தல்,தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை கரகரப்பு,மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகல்,குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு,வயிற்றுப்போக்கு  மற்றும் தொடர்ச்சியான இருமல்.,காய்ச்சல் ,உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்,வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம். சிலருக்கு தீவிரமான சளி உண்டானதைப் போல அறிகுறிகள் தென்படலாம் 
  2. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

கால்சியத்தை அள்ளித்தரும் பதநீர் |Health Benefits Of Pathaneer |ரவிச்சந்திரன் சித்த மருத்துவர

  1. வாழைத்தண்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.
  2. சிறுநீரகக் கோளாறுகளுக்கு முக்கியமான பரிந்துரைக்கப்படுவது வாழைத்தண்டு ஆகும்.
  3. வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்