முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. தேன் ஒரு சர்வலோக சஞ்சீவியாகவும்,நமது உடலுக்கு அமிர்தமாகவும் திகழ்கிறது.
  2. தேனை தண்ணீர்,பால் மற்றும் பழச்சாறுகளுடன் கலந்து அருந்தலாம்.
  3. உடல் எடையை குறைக்கவும்,உடல் எடையை கூட்டவும் தேன் உதவுகிறது.
  4. வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதன் மூலம் எல்லாவிதமான அல்சர் நோய்களையும் சரிசெய்கிறது.
  5. சுகப்பிரசவம் ஆக தேன் மற்றும் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்க வேண்டும்,தேன் சாப்பிட்டால் பிறக்கும்  குழந்தைகள்  அழகாகவும் அறிவுடனும் திகழ்வார்கள்.
  6. சமைக்கும் போது ஏற்படும் தீ காயங்களுக்கு தேனை தடவினால் கொப்பளங்கள் ஏற்படமல் புண் உடனே ஆறும். 
  7. தேன் சாப
  1. 7 வகையான  மாங்காய்கள் உள்ளன.
  2. பருவ காலத்தில் கிடைக்கும் மாங்காய்களை  உண்பதால் அந்த  காலங்களில் ஏற்படும் பல்வேறு நோய்கள் குணமடைகின்றன
  3. மாங்காயில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளதால் அதிக உமிழ்நீரை சுரக்க வைக்கிறது,இது நமது உடலில் உள்ள கணையம்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை நன்கு செயல்பட உதவுகிறது.
  4. மாங்காய்யை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தியை உடனே வழங்குகிறது.
  5. மாங்காய்யை சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி,குமட்டல் நீங்கும்.
  6. மாங்காய்யை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் தீரும்.
  7. மாங்காய்யை மோரில் போட்டு சாப்பிட்டால் வ
  1. உடல் சூட்டை குறைக்க முலாம்பழம் உதவுகிறது.
  2. கண் எரிச்சல்,கண்ணில் கட்டி ஆகியவற்றை முலாம்பழம் சரிசெய்கிறது.
  3. முலாம்பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வர மூல நோய்,மலச்சிக்கல் மற்றும் குடல் புண் குணமாகிறது.
  4. பெண்கள் முலாம்பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சிறுநீரகப் பிரச்சனையை சரி செய்கிறது.
  5. வெள்ளை அணுக்களின் குறைபாட்டை முலாம்பழம் சரிசெய்கிறது.
  6. அரிப்பு மற்றும் தோல் நோய்களை முலாம்பழம் குணப்படுத்துகிறது.
  7. ஒரு கிளாஸ் முலாம்பழ ஜூஸ் சாப்பிட்டால்  அஜீரணம் மற்றும் நெஞ்சில் எரிச
  1. புடலங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால் நமது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. 
  2. புடலங்காய் வாதநீரை வெளியேற்றி மூட்டுவலி மற்றும் முழங்கால் வலியை சரிசெய்கிறது
  3. இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகளை புடலங்காய் சரிசெய்கிறது.
  4. புடலங்காய்  உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் கெட்ட நீரையும்  வெளியேற்றுகிறது. 
  5. புடலங்காயுடன் வல்லாரை கீரையை சேர்த்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக சக்தி கூடும்.
  6. திருமணமான தம்பதிகள் முருங்கை கீரை மற்றும் முருங்கைப
  1. பேரிச்சம்பழத்தை தினமும்  சாப்பிட்டுவர உடல் சோர்வு நீங்கி பலத்தை கொடுக்கிறது.
  2. புதுமண தம்பதிகளுக்கு பேரிச்சம்பழம் அருமருந்தாக திகழ்கிறது.
  1. கொய்யாபழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதசத்து கிடைக்கிறது.
  2. உடல் உஷ்ணத்தை குறைக்க

 

  1. சிவப்பு அரிசியில் 100 சதவிகிதம்
Sharmika 2023-01-09

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago