திருநெல்வேலி
குற்றாலம் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவாதிரை திருவிழா குற்றாலம் ...
குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் தற்போது ...
பண்பொழி ராயல் பப்ளிக் பள்ளியில் கிருஸ்மஸ் கொண்டாட்டம்
பண்பொழி ராயல் பப்ளிக் பள்ளியில் இன்று கிருஸ்மஸ் கொண்டாடப்பட்டதுகிருஸ்மஸ்இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாஹிராஹக்கிம் தலைமை ...
குமரி மாவட்டம் தோட்டமலை, மாராமலை பகுதிக்கு ரூ. 4.04 லட்சத்தில் அணுகுசாலைஅமைக்கும் பணி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் அனைத்து பகுதிகளும் குறிப்பாக, மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து ...
திப்பணாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணாம்பட்டி ஊராட்சி, வினைதீர்த்தநாடார்பட்டி பகுதியில் ஊராட்சி ...
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், ...
அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோவிலில் இடிந்து விழுந்த கிரிபிரகாரம் முழுவதும் பொக்லைன் மூலம் அகற்றும் பணி துவங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடிந்து விழுந்து சேதமடைந்த கிரி பிரகார மண்டபத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் ...
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி வருவாய் அலுவலர் சோ.இளங்கோ துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ , கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி ...
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 39 நபர்களுக்கு ரூ.7.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்சந்தீப் நந்தூரி, தலைமையில் ...
புதியம்புத்தூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு
புதியம்புத்தூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி ...
செங்கோட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி கோர்ட் தீர்ப்பு
செங்கோட்டை அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ...
மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனங்களுக்கு தண்ணீர் கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிராதானக் கால்வாய் 1, 2, 3 மற்றும் 4வது பிரிவு பாசன நிலங்களுக்கு பிசான பருவ ...
பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 164 பயனாளிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மக்கள் சேவையில் மாநகராட்சி திட்டத்தின் கீழ், சிறப்பு சேவை முகாம் ...
தமிழக கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டுவது வரம்பு மீறிய செயல் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம்
தமிழக கவர்னருக்கு எதிராக எதிர்கட்சிகள் கறுப்பு கொடி காட்டுவது தவறான முன்னுதாரணம். எதிர்கட்சிகளின் வரம்பு மீறிய செயல் என தமிழக ...
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் மனைவி பானுரேகா கோரிக்கை
ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ...
திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது
குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவாதிரை ...
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது சமக தலைவர் சரத்குமார் பேட்டி
ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக ...
நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.4.65 லட்சத்திற்கான காசோலைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, ...
தூத்துக்குடி மதுரை வரை புதிய ரயில் வழித்தட நில எடுப்பு மற்றும் ஒப்படைப்பு பணி கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்
தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய இரயில் வழித்தடம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் மூலம் ...
செங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா
செங்கோட்டை முழுநேர நூலகம் எஸ்.ஆர்.ரெங்கநாதன் கூட்ட அரங்கில் வைத்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். ...