சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களின் மதி வார சந்தை : வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது
சென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடக்கிறது. தமிழகம் ...
சென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடக்கிறது. தமிழகம் ...
சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து ...
சென்னை : மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் நேற்று காலை முதல் ...
சென்னை : அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ...
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பரவலாக மழை பெய்யக்கூடும் ...
சென்னை : கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு ...
சென்னை : பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் ...
சென்னை : அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ...
தூத்துக்குடி : அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் ...
சென்னை : அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் ...
மதுரை : ரூ.10,000 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே 25 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தேன் என்று தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை ...
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் செயல்பட்டு வந்த 53 கடைகள் நேற்று அகற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் ...
நாமக்கல் : தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நாமக்கல்லில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. ...
தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ...
சென்னை : சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 163 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, ...
கன்னியாகுமரி : சர்வதேச யோகா தினத்தையொட்டி வரும் 21-ம் தேதி 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது என மத்திய அமைச்சர் முருகன் ...
சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை என்றும் என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி ...
சென்னை : நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ...
சென்னை : கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன் என்று அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ...
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 2 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 5 days 13 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 1 day ago |
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்
பர்மிங்காம்: இந்தியா -இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று இராணிப்பேட்
பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
தமிழ்நாட்டில்
ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறின
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரின் குடும்
அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்க
இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், முதல்வர் மு.க.
பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
2-வது சுற்றில்...
புதுடெல்லி: நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு
பிக் பாஸில்
சென்னை: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அன
சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆஸ்கர் கமிட
சென்னை: தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பண
ஸ்ரீஹரிகோட்டா: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.