பொருளாதார நெருக்கடி எதிரொலி: இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை: அகதிகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
இலங்கை வவுனியாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை அகதிகளாக ...
இலங்கை வவுனியாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை அகதிகளாக ...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. 24ம் தேதி வரை அனல் கக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு ...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ...
தமிழகம் முழுவதும் 10, 11, 12 - ம் வகுப்பு பொதுத்தேர்வை 26.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் ...
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என்று மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட் ...
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ...
கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பானையோ, உத்தரவோ பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதை திரும்ப பெற வேண்டும் ...
இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் காவலாக விளங்குகிறது தமிழக அரசு என்று ரமலான் வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் ...
சமஸ்கிருத சர்ச்சை விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மதுரை மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார்.மதுரை மருத்துவக் ...
மதுரை : மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றமே தின கூட்டத்தில் நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியபோது தி.மு.க. ...
சென்னை : மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேலை ...
சென்னை : டான்செட் தேர்வுக்கு 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.எம்.இ., ...
சென்னை : தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக , இன்று தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் ...
மதுரை : மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன்நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் ...
சென்னை : மகள்களை போல் மகன்களையும் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ...
நெல்லை : நெல்லை அரசு பள்ளியில் நடந்த மோதலை தொடர்ந்து மாணவர் பலியான சம்பவத்தையடுத்து ஆசிரியர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து ...
சென்னை : இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறி விட ...
சென்னை : ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2.19 கோடிக்கும் ...
மதுரை : மதுரையில் கடந்த ஆண்டு விபத்து நிகழ்ந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியின் போது மீண்டும் விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு கிரேன்...
இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.