விஜயகாந்த்- பிரேமலதா மீது வழக்குப்பதிவு
நெல்லை மார்ச் 13 - தேர்தல் விதிகளை மீறிவிட்டதாக விஜயகாந்த், பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கரன்கோவில் ...
நெல்லை மார்ச் 13 - தேர்தல் விதிகளை மீறிவிட்டதாக விஜயகாந்த், பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கரன்கோவில் ...
நெல்லை மார்ச் 13 - தேர்தல் பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வருகை தரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி ...
புதுடெல்லி, மார்ச் 13 - பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் முதல்நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். அவரது ...
சென்னை, மார்ச்.13 - திண்டிவனத்தில் நடைபெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினரின் கொலை சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ...
சென்னை, மார்ச். 13- டெல்லி கிரேட்டர் கைலாஸ் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிடர் பண்டிட் வெற்றிவேல். இவர் நேற்று சென்னை போலீஸ் ...
சென்னை,மார்ச.13 - சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ...
சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.டி.ஐ. ...
சென்னை, மார்ச்.13 - பாளையங்கோட்டையில் அரசு சித்தா மருத்துவ கல்லூரியும், நாகர்கோவில் கோட்டாறில் அரசு ஆயுர்வேத மருத்துவ ...
சென்னை,மார்ச்.13 - அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு கொலையாளிகள் 6 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்டர். சென்னை தேனாம்பேட்டை ...
ஊட்டி, மார்ச்.13 - மே 18-ந் தேதி ஊட்டி மலர்காட்சி துவங்குகிறது என தோட்டக்கலைத்துறை ஆணையர் சந்தோஷ்பாபு கூறினார். கோடை காலத்தில் ...
சங்கரன்கோவில்.மார்ச்.13 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் உச்சகட்டத்தை நெருங்கி விட்டது. தேர்தல் திருவிழா வரும் 16ம் தேதி மாலை 5 ...
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைகழகத்தில் செயல்படுத்தப் படவுள்ளது இறுதியாண்டு என்ஜினியரீங் ...
சென்னை,மார்ச்.- 12 - உத்தர பிரதேசத்தில் இம்மாதம் 15 -ந்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவ்வை நேற்று தமிழக முதல்வர் ...
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் ...
நெல்லை மார்ச்-11- தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகம், கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக ...
சென்னை,மார்ச்.11 - பஞ்சாப் மாநில முதல்வராக மீண்டும் பதவிஏற்க உள்ள பிரகாஷ் சிங் பாதலின் பதவி ஏற்பு விழாவில் முதல்வரின் சார்பாக ...
சென்னை, மார்ச். 11 - முதல்வரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் 320 ஆபரேசன் செய்து சென்னை அரசு மருத்துவமனை முதலிடம் பெற்று ...
சென்னை, மார்ச்.11 - திங்களன்று தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அ.தி.மு.க. ...
வேதாரண்யம் மார்ச் 10 - வேதாரண்யம் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட தம்பியை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது ...
மதுரை,மார்ச்.10 - மதுரையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எஸ்எஸ் காலனியை சக்தி ...
புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
கேன்ஸ் : இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவா
சென்னை : 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னறினார்.
புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி : கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் : தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும
சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.
புதுடெல்லி : ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வெ
அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்
‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரை
சென்னை : காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்ப
காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச