ஈரோட்டில்மின் கட்டணம் செலுத்த தானியங்கி இயந்திரம் அறிமுகம்
ஈரோடு,பிப்.28- ஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் நேற்று ஈரோடு மேற்பார்வை பொரியாளர்அலுவலகத்தில் அறிமுக ...
ஈரோடு,பிப்.28- ஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் நேற்று ஈரோடு மேற்பார்வை பொரியாளர்அலுவலகத்தில் அறிமுக ...
மதுரை,பிப்.- 28 - மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகரில் ...
திருப்பரங்குன்றம், பிப். - 28 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் முதல் முறையாக மகாருத்ர யாகம் நேற்று நடந்தது. ...
சென்னை, பிப்.- 28 - நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக, 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் ...
சென்னை,பிப்.- 28 - 2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரி மாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் ...
சென்னை,பிப்.- 28 - அகால மரணமடைந்த அ.தி.மு.க வினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க தலைமையகத்தின் சார்பில் ...
ஆலங்குளம் பிப் - 27 - நெல்லை ஆலங்குளம் அருகே வலைகாப்புக்கு வந்து திரும்பிய போது காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் ...
மேலூர், பிப். - 27 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் ரூ. 6.5 லட்சம் பரிசு தொகை கொண்ட ...
சென்னை, பிப்.- 27 - சென்னைநகரில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் திரிபாதி ...
சென்னை, பிப். - 27 - ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை என்று நடிகர் அனுப் கூறினார்.ஊமைவிழிகள் படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ...
சென்னை,பிப்.- 27 - நடிகர் ரஜினிகாந்த் பற்றிய `ஜீவநதி' என்ற கவிதை நூலை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார். நடிகர் ...
ராமேஸ்வரம், பிப்.- 27 - நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் ...
சென்னை, பிப். - 27 - தமிழகத்தின் மாவட்டங்களில் நிலவி வந்த மின்வெட்டு பாதியாக குறைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ...
சென்னை, பிப்.- 27 - பத்தாம் மற்றும் ப்ளஸ்டூ வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் தொடர் மின்சாரம். பள்ளிகளுக்கு அரசே ...
புது டெல்லி,பிப். 26 - கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தூண்டி ...
நகரி,பிப்.26 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பஉற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 4-ம் தேதி முதல் 8 ...
சென்னை, பிப். 26 - சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் 3 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை ...
சென்னை, பிப்.26 - சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போலீசாரும், தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு பிரிவினர் ...
சென்னை,பிப்.26 - பிராமணர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் கருணாநிதி மீது, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
சென்னை,பிப்.26 -கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பாலியல் புரோக்கர்களை காவல் ...
லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.