21ம் தேதி கேரள எல்லைகளில் மறியல்: வைகோ
நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி ...
நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி ...
புதுச்சேரி, டிச.16 - முல்லை பெரியாறு அணை பிரச்சனை தமிழகம் மற்றும் கேரளா இடையே பூதகரமாகி வருகிறது. இந்த பிரச்சனையால் சென்னை ...
மதுரை,டிச.15 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பிரதமர் மன்மோகன்சிங் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க ...
பழனி,டிச.15 - பழனி அருகே நேற்று அதிகாலை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த பயங்கர விபத்தில் அரசுடாக்டர், ஊராட்சிதலைவர் ...
தேனி -டிச,14 - முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பகவதியம்மன் ...
வந்தவாசி.டிச.15 - வந்தவாசி அருகே மினி லாரியும், கரும்பு லாரியும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர் மற்றும் 20 ...
மதுரை,டிச.15 - மதுரை அண்ணாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தை கருமுத்து கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்....
மதுரை, டிச.15- இந்தியாவை, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ் ஆண்டுவிட்டது. தற்போது காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட ...
சென்னை, டிச.15 - விளையாட்டுக்காக பைக் ரேஸ் நடத்தி பல லட்சம் பந்தயம் கட்டி சாலையில் வேகமாக பைக் ரேஸ் விளையாடியவர்களால் ஏற்பட்ட ...
சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மாநிலத்தில் அமைதி காக்க வேண்டும் என கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும். ...
சென்னை, டிச.15 - இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் அக்ரிகான் 2011 என்ற வோளண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை ...
சென்னை, டிச.15 - தேர்வானையை ஊழல் 3-வது கட்டச் சோதனையை அடுத்து டி.என்.பி.சி அலுவலக கம்ப்யூட்டர் சர்வர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ...
சென்னை, டிச.15 - தீவிபத்தில் மரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, டிச.15- பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக சென்னையில் மிக பழமைவாய்ந்த கிளப் சார்பில் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ...
சென்னை, டிச.15 - தமிழக முதலமைச்சாரின் வழிகாட்டுதலின் ஆணைப்படி (14-ந் தேதி) நேற்று சென்னைஎழிலக கட்டிடத்தில் உள்ள உணவு பொருள் ...
சென்னை, டிச.15 - சென்னை சாலிகிரமத்தைச் சேர்ந்த ஷிலா சினி ஆர்டஸ் பட நிறுவணம் ஜெமினி பிச்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனத்திற்கு ...
தாம்பரம், டிச.15 - கல்வி, சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் உட்பட 5 துறைகள் வளர்ச்சியடைந்தால் இந்தியா 2020-ல் தலை சிறந்த நாடாக ...
போடி டிச.14 - முல்லைப்பெரியார் அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கேரளாவில் வசித்து வரும் தமிழர்களை, ...
மதுரை, டிச.15- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.9,12,000 மதிப்பிலான ...
சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான ...
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.