மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. பிரதிநிதிகளை தூக்கி எறியுங்கள் ஜெயலலிதா
திருப்பூர்,அக்.- 15 - 100 சதவீத வெற்றியைக் கொடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திருப்புமுனை ஏற்படுத்தவேண்டும் என்று ...
திருப்பூர்,அக்.- 15 - 100 சதவீத வெற்றியைக் கொடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திருப்புமுனை ஏற்படுத்தவேண்டும் என்று ...
சென்னை, அக்.14 - சென்னை மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி நேற்று முன்தினமே 200 வார்டுகளில் ...
தூத்துக்குடி, அக் 14 - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக ...
சென்னை, அக்.14 - உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
சென்னை, அக்.14 - வக்கீல் சதீஷ் கொலை விவகாரம் தொடர்பாக இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப்போவதாக வக்கீல் சங்கம் முடிவு ...
சென்னை, அக்.14 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையை ஒரே இரவில் மாநில அரசால் தீர்த்துவிட முடியாது. அதற்கு கால அவகாசம் ஆகும் ...
மேலூர்,அக்.14 - மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக உடல் ஊனமுற்ற வாலிபரை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். மேலூர் ...
மதுரை,அக்.14 - மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் அருகே அழகு நாச்சியார் புரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க ...
மதுரை,அக்.14 - மதுரை மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் -மாவட்ட தேர்தல் ...
மதுரை, அக்.14 - மக்கள் வரிப்பணத்தை கபளீகரம் செய்த தி.மு.க.வினருக்கு பாடம் புகட்டுங்கள் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், ...
மதுரை, அக். 14 - மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக மதுரை புறநகர் அண்ணா தொழிற்சங்க மாவட்ட ...
சென்னை, அக். 14 - மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முதல் ...
சென்னை, அக்.14 - நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ...
சென்னை, அக்.14 - கடந்த ஓராண்டு காலத்திற்குள் மதுவிலக்கு போலீசார்-நடத்திய வேட்டையில் 530பேர் கைது செய்யப்பட்டு 520 வழக்குகள் பதிவு ...
சென்னை, அக்.14 - தீவுத்திடலில் பட்டாசு கடை வைப்பதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 நாளில் இடம் ஒதுக்கித்தரவேண்டும் என்று ...
சென்னை, அக்.14 - சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் ...
சென்னை, அக். 14 - சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த பயணிகளிடமிருந்து ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள 813 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நகைகள் ...
நெல்லை அக்-14 - கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரவுடிகளின் நண்பர்களாக விளங்கிய காவல்துறை தற்போது பொதுமக்களிண் நண்பணாக ...
ராமநாதபுரம் அக 14 ரூ 6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபரம் நகைகடை ...
சேலம் அக்.14 - சேலம் மாநகராட்சிக்கு அத்தியாவசிய தேவையான தனி கூட்டு குடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு