திருச்சி
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...
மயிலாடுதுறை திருஇந்தாளுர் பரிமளரெங்காதர் ஆலயத்தில் இன்று சொர்க்க வாசல் திறப்பு
108 திவ்ய தேசங்களில் முக்கியமாக 24-வது திவ்ய தேசமாக விளங்கும் மயிலாடுதுறை திருஇந்தளுர் அருள்மிகு பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மூலவர் ...
புதுக்கோட்டையில் கேலோ இந்தியா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சார்பில் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு ...
கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னிலை, பெஞ்சமாங்கூடலூர், விஸ்வநாதபுரி, தளுஞ்சி, கானியாளம்பட்டி, ...
அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை அமைச்சர் வளர்மதி நேரில் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ...
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாகவும், அத்தியவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் : நகராட்சி ஆணையர் இரா.முரளி வேண்டுகோள்
தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் வடக்கிழக்கு பருவமழை சராசரி அளவைவிட குறைவான அளவு பெய்த காரணத்தால் தற்போழுது தமிழகத்தில் நிலத்தடி ...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு :
திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவ, ...
ஏழாவது மாநில ஊதியக்குழுவை உருவாக்க வேண்டும் : தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு நகராட்சி தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் ஏ.பி.செந்தில்பிரகாஷ் தலைமையில் ...
பாரத சாரண சாரணியர் சார்பில் தேசிய அளவிலான திரளணி முகாம்
கர்நாடக மாநிலம் மைசூரில் டிச.29 முதல் ஜன.4 வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 16 சாரணர்கள் 16 சாரணியர்கள் மாநிலப் ...
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வுபோட்டிகள் வருகிற 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டஅளவிலான ஊரக விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வு போட்டிகள் எதிர்வரும் 07.01.2017 முதல் 11.01.2017 முடிய ...
நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடந்தது
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் பழனிசாமி தகவல்
திருச்சி மாவட்டத்தில் நேற்று (02.01.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட ...
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...
கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் , ரூ.13 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் .கோவிந்தராஜ்வழங்கினார்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,, தலைமையில் நேற்று ...
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2,96,850 மதிப்பிலான உதவி உபகரணங்கள் : கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார் தலைமையில் நேற்று (02.01.2017) நடைபெற்றது. கடனுதவி இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் ...
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நடந்தது
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் ...
கரூர் சேரன் கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
கரூர் புன்னம் சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியில் "2017 ம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு தினம்" காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ...
கரூர் அருகே அரசு பேருந்து சாலை விபத்து : அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
கரூர் அருகே ஏற்பட்ட ஒரு சாலை விபத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் ...
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நியாய விலைக்கடைகளில் உள்தாள் வழங்கப்படும் : கலெக்டர் க.நந்தகுமார் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2017-ம் ஆண்டு;ககுரிய உள்தாள் சம்பந்தப்பட்ட ...