எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Ram Charan
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 128 ஆக உயர்வு
28 Nov 2025ஹாங்காங் : ஹாங்காங்கில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
28 Nov 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
28 Nov 2025சென்னை, மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு: வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் புதின்
28 Nov 2025மாஸ்கோ : டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4-ம் தேி இந்தியா வருகிறார்.
-
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
28 Nov 2025கவுகாத்தி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பலதார திருமண தடை மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
28 Nov 2025சென்னை : செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
-
சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது? - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
28 Nov 2025சென்னை : தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சொந்த தொழில்முனைவோரை ஏன் 
-
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல்: 4 இந்திய நகரங்களுக்கு இடம்
28 Nov 2025சென்னை உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை.
-
வடதமிழகத்தை நோக்கி நகரும் 'டிட்வா' புயல்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
28 Nov 2025சென்னை : 'டிட்வா' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அனைத்து ம
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
28 Nov 2025கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரிப்பு தொடர்பாக மத்தி அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மகளுக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
28 Nov 2025சென்னை : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது,
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
ராமேசுவரத்தில் சூறைக்காற்று எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
28 Nov 2025ராமேசுவரம் : டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2025.
28 Nov 2025 -
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்: ஜெயக்குமார் பேட்டி
28 Nov 2025சென்னை : சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அ.தி.மு.க. கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் - செங்கோட்டையன்
28 Nov 2025சென்னை, விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன் என்றும், மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள
-
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
28 Nov 2025சென்னை : சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


