எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஏப். 2 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்ச கட்ட மோதலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. ரசிகர்களால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டம் மும்பையில் வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 19 -ம் தேதி துவங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.
அநைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் இறுதிப் போட்டி மும் பை வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது.
இதில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலை மையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மோதுவ து இதுவே முதல் முறையாகும்.
இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை உலகக் கோப்பையை வென்று உல்ளன. இந்திய அணி 1983 -ம் ஆண்டும், இலங்கை அணி 1996 -ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. 2 -வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போராடும்.
இதனால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிக ளின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இது நல்ல வாய்ப்பாகு ம். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படு த்தி விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரி க்காவிடம் மட்டுமே தோற்றது. வங்காளதேசம், அயர்லாந்து, நெதர் லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளை வென்றது. இங்கிலாந்து டன் டை செய்தது.
கால் இறுதியில் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவையு ம், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. சிறந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
அதே நேரத்தில், இலங்கை அணியை சாதாரணமாக நினைக்க இயலா து. அந்த அணியும் இந்தியாவைப் போல சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணியும் சமபலம் வாய்ந்தது. சவால்களை சந்திக்க ஆயத்தமாக உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, சேவாக் - டெண்டுல்கர் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர் (464 ரன்) 2 -வது இடத்திலு ம், சேவாக் (380 ரன்) 6 -வது இடத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில் மிடில் ஆர்டர் வரிசையும் நன்றாக இருக்க வேண்டும். கால் இறுதி வரை சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் சிங், பாகிஸ்தானுக் கு எதிரான அரை இறுதியில் சொதப்பி விட்டார்.
இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் மீண்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதேபோல கேப்டன் தோனியும் இன்னும் முத்திரை பதிக்கும் விதத்தில் ஆட வேண்டும்.
கடந்த 2 ஆட்டத்திலும் ரெய்னா நன்றாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார். இதனால் அதிரடி வீரரான யூசு ப் பதான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
ஒரு வேளை கோலி நீக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் கோலி நன்றாக ஆடிக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாவிட்டாலும் அவர் நீக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது.
பந்து வீச்சில் மாற்றம் இருக்கும். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய இறு திப் போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக சுழற் பந் து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறுவார்.
ஆடுகள தன்மையைப் பொறுத்து 3 -வது வேகப் பந்து வீரர் இடம் பெ றுவாரா என்று தெரியும். என்றாலும், ஸ்ரீசாந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இலங்கை அணி பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் எடுப்பதே நல் லது. அப்போது தான் இலங்கை அணிக்கு அது கடின இலக்காக இருக் கும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் ஆட்டம் என்பதால் சுழற் பந்து வீச்சு சாதக மாக திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தாலும், 2 -வது பேட்டிங் செ ய்தாலும், சிறப்பாக ஆடக் கூடியதே. அந்த அணி இங்கிலாந்துக்கு எதி ரான கால் இறுதியில் 230 ரன் இலக்கை விக்கெட் இழக்காமல் 10 விக் கெட்டில் வென்றது.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையிலும், அந்த அணி சிற ந்து விளங்குகிறது. தொடக்க ஜோடியும், மிடில் ஆர்டர் வரிசையும் அபாரமாக இருக்கிறது. இது அந்த அணியின் பலமாகும்.
உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங் கை அணியின் துவக்க வீரர் தில்ஷான் (467) உள்ளார். கேப்டன் சங்கக் கரா 417 ரன்னும், மற்றொரு துவக்க வீரர் தரங்கா 397 ரன்னும் எடுத்து ள்ளனர்.
இதே போல ஜெயவர்த்தனே, சமரவீரா, சமரசில்வா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். இதில் ஜெயவர்த்தனே டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 -க்கு 20 ஆகிய 3 போட்டிகளிலும் நன்றாக ஆடக் கூடியவர்.
இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்கா மற்றும் முரளீதரன் இருவரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். முரளீதரன் முழு உடல் தகுதியுடன் இல்லை. என்றாலும் தனது கடைசி போட்டி என்பதால் ஆடுவார். மேத்யூஸ் காயம் அடைந்ததால் அவர் விளை யாட வாய்ப்பு இல்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதி ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்கேட மைதானத்தில் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.