முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் புலிகள் மூத்ததளபதி பாரீஸில் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

பாரீஸ், நவ. - 10 - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி, பாரீஸ் நகரில் அடையாள தெரியாத குழுவினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் ஒருங்கிணைப்பு குழுவினர் தலைவராக செயல்பட்டவர் பரிதி. இவரது பெயர் பெயர் நடராசா மதீந்திரன். கடந்த ஆண்டும் இதேபோல் பரிதி மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். பரிதியை சுட்டுக் கொன்றவர்கள் தொடர்பாக பாரீஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்