எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.14 - தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்தலில் பரவலாக வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக இருந்தது. இதில் சென்னையில் ஆர்வமாக வாக்களிக்க வந்த பலரது பெயர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் வைத்திருக்கும் லிஸ்டில் இல்லை என மறுத்து திருப்பி அனுப்பியதால் வாக்காளர்கள் பலர் வெறுத்து திரும்பினர்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதற்கொண்டே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத்துவங்கிவிட்டனர். ஆனால் வாக்குச்சாவடிக்கான தேர்தல் அதிகாரிகள் காலை 8 மணிக்குப்பிறகே வந்தனர். அதன்பிறகு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் வரவில்லை என மேலும் ஒரு அரைமணி நேரம் தாமதமாகி பிறகு 8.30 மணிக்கு பிறகுதான் வாக்குப்பதிவு துவங்கியது.
அதே போல் சிட்கோ நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு துவங்கியதும் அங்கிருந்த வாக்குச்சாவடியில் இருந்த ஒரு எந்திரம் பழுதடைந்து இதனால் ஒரு மணி நேரம் கால தாமதமானதாக இங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகர் சென்னை துவக்கப்பள்ளி மற்றும் டான்போஸ்கோ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பலருக்கு வாக்கில்லை என திருப்பி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை காட்டிய பின்னரும், புதிதாக வெளியிடப்பட்ட லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாது என மறுத்துவிட்டனராம்.
இதுபோல் சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் வாக்காளர்கள் தங்களது பழைய வாக்காளர் அட்டையை காட்டியபின்னரும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், பலர் ஆர்வமாக வாக்களிக்க வந்து, ஓட்டுப்போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் ஒருசிலர் கூறும்போது, புதிய வாக்காளர் அட்டை வழங்கும்படி விண்ணப்பித்ததில் சிலருக்கு புதிய அட்டை கிடைத்துள்ளது, சிலருக்கு கிடைக்கவில்லை என கூறினர். அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தில் 2,3 பேருக்கு விண்ணப்பித்தபோது அதில் ஒருவருக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை என்றனர்.
இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் முதன்முதலாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். கென்னடி சதுக்கத்தில் உள்ள பாலாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு அறவே இல்லை. பெயரளவுக்கு ஒரு பெண் காவலரும், ஊர்க்காவல் படை வீரர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், அதே சமயத்தில் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என எதிர்பார்க்கப்பட்ட அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தேர்தல் மிக அமைதியாகவே நடைபெற்றது.
தேர்தல் கமிஷனின் கடும் கட்டுப்பாட்டாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பாலும், பொதுமக்களில் பலர் திருப்தி அடைந்து வாக்களிக்க பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்ததை நேரடியாக காண முடிந்தது. அதிலும் இதுவரை தேர்தலில் அவ்வளவாக கவனம் செலுத்தாக பணக்காரர்கள் கூட, தங்களது கார்களில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து பல மணி நேரம் கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து வாக்களித்தது, தமிழகத்தில் வாக்காளர் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
24 Oct 2025மேட்டூர்: வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி உள்ளிட
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


