முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் வாதிகளுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஏப்.18 - ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது என இந்திய தலைமை நீதிபதி கபாடியா கேட்டுக் கொண்டார். டெல்லி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதித்துறை நேர்மை மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்ட கரை படியாத மனிதர்கள் தேவை. அதற்கான நேரம் வந்து விட்டது. நீதிபதிகளுக்கு சுய கட்டுப்பாடு தேவை. வக்கீல்கள், அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் உடனான தொடர்பை நீதிபதிகள் தவிர்த்திட வேண்டும். ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு தரக் கூடாது. நீதிபதிகள் எந்த ஆதாயத்திற்காகவும் யாருடைய ஆதரவையும் பெறக் கூடாது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago