எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி கடந்த ஆண்டை விட சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.1350 எனவும் சாதரண ரக நெல்லுக்கு ரூ.50 உயர்த்தி 1300 என வழங்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுறள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு, விநியோகம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (18.1.2013) தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சென்னை தலைமை அலுவலகத்தில் உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடப்பு 2012 -13 கரீப் நெல் கொள்முதல் பருவத்தில் பருவ மழை பொய்த்த போதிலும், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு தண்ணீர் கிடைக்காத நிலையிலும், குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெறாத நிலையிலும், சம்பா சாகுபடியும் சரிவர நடைபெறாத நிலையில் தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் துயர் துடைத்து, மும்முனை மின்சாரம் வழங்கி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் சாகுபடி செய்ய அனைத்து நடவடிக்கைககளையும் எடுக்க உத்தரவிட்டார்.
சென்ற நெல் கொள்முதல் பருவம் 2011 -12 ல் 23.82 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்து 149 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வருடமும் முதலமைச்சர் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70/ம், சாதா ரக நெல்லுக்கு ரூ. 50/ம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டுள்ளார். இதன்படி சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1350/க்கும், சாதா ரக நெல் ரூ.1300/-க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதபோதும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் பயிரிட்டு அறுவடை துவங்கிய பின் வெளிச் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முற்படும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை (க்ஷடுஙூசிஙுடீஙூஙூ ஙூஹங்டீ)உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் கோரும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
இது தவிர நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அனைத்து விவசாயிகள், கோயில் நிலங்கள் வசம் இருக்கும் நெல் முழுவதும் அவரவர் இடத்திலேயே கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலுகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களது நெல் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை தலத்திலேயே வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பச்சரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மாநிலத்திலுள்ள எல்லா மாவட்ட பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்கும் 100 சதவிகிதம் நகர்வு செய்யப்பட்டு, கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கும் ஒதுக்கீடு முழுவதும் இயக்கம் செய்யப்பட்டு ஜனவரி மாதத்தில் இதுவரை துவரம் பருப்பு 76 சதவீதமும், உளுத்தம்பருப்பு 72 சதவீதமும், செறிவூட்டப்பட்ட பாமாயில் 78 சதவீதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவினை சிரமேற்கொண்டு தரமான பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அற்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு சிறப்பாகச் செய்தமைக்காக அனைவரையும் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் உணவுத் துறை செயலர் எம்.பி. நிர்மலா, நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆர்.கார்த்திகேயன், டெல்டா, மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்ட, மண்டல மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


