முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவாலயங்கள் - மக்கள் வாழ்க்கை உயர பாடுபடுவேன்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன், மார்ச். 21 - ஏழை மக்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவேன் என்று புதிய போப்பாண்டவர் கூறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ் புதியபோப்பாண்டவராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: 

கத்தோலிக்க தேவாலயங்கள் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றின் நோக்கம் ஏழைகளுக்கு சேவை செய்யும் வகையில் இருக்க வேண்டும். புனித பிரான்சிஸ் அசிசியார் சமாதானத்தின் அடையாளமாகவும், ஏழைகளுக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். 

சமாதானத்தை நமக்கு அளித்த அவரது பெயர் எனக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரைப் போன்றே எனது பணியும் ஏழைகளை மையமாக வைத்தே இருக்கும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago