எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.12 - சென்னை சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் 1300 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக வெளிவரும். என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் 210 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்ற முறையில் எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் அதிகமுள்ள தொகுதிகளுக்கு ஏற்ற முறையில் டேபிள்கள் அமைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் இதையொட்டி மாறும். மொத்தம் 254 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கொளத்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு அதிக சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர், கண்காணிப்பாளர், ஒரு வீடியோ கிராஃபர், ஒரு உதவியாளர் உட்பட 4 பேர்கள் இருப்பார்கள். மொத்தம் 16 தொகுதிகளில் 1050 அரசு ஊழியர்கள் நேரடியாகவும், பிற அலுவல்களுக்கு 250 அரசு ஊழியர்கள் உட்பட 1300 பேர் வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுவார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிப்படையான தன்மையுடன் இருக்கவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அதே படிவங்கள் வாக்கு எண்ணிக்கையின் போதும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கண்காணிப்பாளர் மற்றம் தேர்தல் அலுவலரிடம் காண்பிக்கப்பட்டு அவர்களுடைய ஒப்புதலுக்கு பிறகு அவரின் கையொப்பத்தை பெற்றபின் அறிவிக்கப்படும்.
செய்தியாளர்களுக்கு உள்ள தனி அறையில் இதற்கான அலுவலர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் முறைப்படி வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள கரும் பலகையில் வாக்கு சுற்று எண்ணிக்கை விபரம் எழுதி வைக்கப்படும். இவைகள் அனைத்தும் கணினியில் பின்பு பதிவு செய்யப்படும். செய்தியாளர்கள் அறையில் செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்குகள் நடத்தும் இடத்தை செய்தியாளர்கள் பார்வையிட அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடன் பார்வையிடலாம். செய்தியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.
இதேபோல் வேட்பாளர்களும், அவரது தலைமை ஏஜெண்டுகளும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வேட்பாளர்களும், தலைமை ஏஜெண்டுகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறையில் வைத்துவிட்டு செல்லவேண்டும். வாக்கு ஏஜெண்டுகள் பென்சில், பேப்பர், சாதாரண ரக கால்குலெட்டர்கள் கொண்டு வர அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டு வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சொல்போன்களை கொண்டு வரக்கூடாது. மீறிக்கொண்டு வரும் வாக்கு ஏஜெண்டுகள் திருப்பி அனுப்பப்படுவார்கள். செய்தியாளர்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டை, அரசு அளித்துள்ள அடையாள அட்டை, செய்தி ஒளிபரப்பு துறை அளித்துள்ள அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு சுற்று எண்ணிக்கை முடிய 1 மணி நேரம் ஆகலாம். முதல் சுற்று எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. முதலில் சென்னையில் பதிவான 3082 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பிறகு வாக்கு சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று அறிவிக்க 9 மணியிலிருந்து 9.15 ஆகலாம். முழுமையான முடிவுகள் அறிவிக்க மாலை 5 மணி வரை ஆகும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; இதுவரை 1,200 பேர் பலி
02 Dec 2025ஜகார்த்தா : ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்களால் நடப்பாண்டில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
02 Dec 2025சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
‘டித்வா’ புயலால் காரணமாக இலங்கையில்14 லட்சம் பேர் பாதிப்பு
02 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2025.
02 Dec 2025 -
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் அஜித் சாமி தரிசனம்
02 Dec 2025கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
-
செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது அரசு
02 Dec 2025சென்னை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
-
சென்னை, தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ. 39 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Dec 2025சென்னை, சென்னை தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னை மழை பாதிப்பு குறித்து களத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
02 Dec 2025சென்னை : கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
02 Dec 2025இயக்குனர் கணேஷ் கே.பாபுவின் முதல் தயாரிப்பான புதிய படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர்கள் H.
-
'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவு செய்வது கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி, அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை பதிவு செய்வது கட்டாயமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
நாட்டைவிட்டு தப்பிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ.58,000 கோடி இழப்பு: மத்திய அரசு
02 Dec 2025புதுடெல்லி, நாட்டைவிட்டு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ. 58,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
BP180 திரை விமர்சனம்
02 Dec 2025வட சென்னை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன், தன் வேலையில் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார்.
-
புதுவையில் விஜய் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
02 Dec 2025புதுச்சேரி : புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம்: கி.வீரமணிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
02 Dec 2025சென்னை, தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம் என்று கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
யாரு போட்ட கோடு இசை வெளியீட்டு விழா
02 Dec 2025டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை இயக்கத்தில், பிரபாகரன் மற்றும் மேஹாலி மீனாட்சி நடித்திருக்கும் திரைப்படம் ‘யார
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்: அமைச்சர்
02 Dec 2025சென்னை : சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழை
-
முறையான காரணம் இன்றி பொதுநல வழக்கை திரும்பபெற அனுமதி கோரினால் அபராதம் ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை
02 Dec 2025மதுரை, பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
-
வெள்ளகுதிர திரை விமர்சனம்
02 Dec 2025சாலை வசதியே இல்லாத உறவினர் வீட்டில் தங்கும் நாயகன் ஹரிஷ் ஓரி அங்கு கிடைக்கும் ஒருவித போதை பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
-
வேலூரில் நெஞ்சை உலுக்கிய துயரம்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலியான சோகம்
02 Dec 2025வேலூர் : வேலூரில் மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
02 Dec 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்
-
தங்கம் விலை சற்று சரிவு
02 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்து விற்பனையானது.


